• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

பங்களாதேஷ் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதும் எப்பொழுதெல்லாம் பங்களாதேஷத்தில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கம் உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவு…

பாரதிநகர் லேடீஸ் அசோசியேசன் 41வது ஆண்டு விழா நட்சத்திர ஓட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாரதி நகர் லேடீஸ் அசோசியேசன் நாற்பது வருடங்களை கடந்து 41 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர்,பல மொழிகளை பேசுவோர் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இணைந்து கடந்த 41 வருடங்களாக…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு:

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மதுரையில், இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா

கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட…

சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் தேசிய கொடி புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல்..!

வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை, புகைப்படம் எடுக்க வேண்டுமென்று எண்ணி வித்தியாசமான முறையில் தொலைபேசி கேமராவில் புகைப்பட கலைஞரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கணினி டெஸ்க்டாப் இல் தேசிய…

78வது சுதந்திர தினம் – தேச தலைவர்களின் வேடமணிந்து 78 நிமிடம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்த குழந்தைகள்…

கோவையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேச தலைவர்களின் வேடமணிந்து குழந்தைகள் இடைவிடாமல் 78 நிமிடம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். நாட்டின் 78வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி…

மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரி மாவட்டம் தக்கலையில் எழுத்தாளர்களின் சங்கமம்

திருவள்ளுவர், அதங்கோடு ஆசான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ற எழுத்துலக ஜாம்பவான்கள் தோன்றி,எழுத்தில் சாதனை படைத்தவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பில் . புதிய எழுத்தாளர்களாக வளர்ந்து வரும்,இரு பால் எழுத்துலகின் புதிய அரும்புகள் அவர்களின் படைப்பு பற்றி எழுத்தாளர்கள் மத்தியில் அவர்கள்…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன்…

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா…

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா… துணை நிற்குமா இந்து சமய அறநிலை துறை! “கோவில் சொத்துக்களை திருடுநா மட்டும் கொலை நாசம் அல்ல… திருடுனதுக்கு துணை போனாலும் குல நாசம் தான்”…160 கோடி-க்கு மேல்…

கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும். பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர பார்க்கும் போது உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாகவும்…