அவனியாபுரம் மாரியம்மன் கோவில் 113 வது ஆண்டு பொங்கல் விழா
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் கணக்கு பிள்ளை தெருவில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் 113 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜையும் அன்று இரவு சக்தி கிரகம் எடுக்கும்…
தேனி மாவட்டத்தில் முறைகேடாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்-அரசு பார் உரிமையாளர்கள் கோரிக்கை
சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் அமர்ந்து மது அருந்தும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட அரசு பார் உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் முறைகேடாக சில்லறை மது…
மதுரை யா.கொடிக்குளத்தில் கிராம சபை கூட்டம்
மதுரை கிழக்கு ஒன்றியம் கொடிக்குளம் ஊராட்சி அருகே, உள்ள வௌவால் தோட்டம் ஊரணியில், 78 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொடிக்குளம் ஊராட்சிமன்றத்தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். இதில், துணைத் தலைவர் முத்துமீனா, ஊராட்சி…
பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் – ஏபி முருகானந்தம் பேட்டி…
கோவை அரசு மருத்துவமனையில் சிசிடிவி பழுது மற்றும் கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஏபி முருகானந்தம் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு அலுவலகத்தில் 78 ஆவது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு அலுவலகத்தில் 78 ஆவது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மூத்த தோழர் சகா உதயசூரியன் தேசிய கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார் மாவட்ட செயற்குழு தோழர் கே. தனலட்சுமி தாலுகா…
மீனவ கிராமம் ஆரோக்கியபுரத்தில் ஆரோக்கிய அன்னை பள்ளியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தேசியகொடியேற்றினார்…
இந்திய சுதந்திர தினமான இன்று கன்னியாகுமரியை அடுத்துள்ள மீனவ கிராமம் ஆன ஆரோக்கியபுரத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை பள்ளியில் நடந்த விழாவில். பள்ளி தாளாளர் அருட்பணி. கிங்ஸ்லிஷாஜி, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில். கன்னியாகுமரி காவல்துறை துணை…
பெரம்பலூர் மாவட்டத்தில் 78வது சுதந்திரத்திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றசுதந்திரத் தினவிழாவில் ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை…
உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்…
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்-கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி
78-வது சுதந்திர தினம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்-கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
“77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. விடுதலையை பாடுபட்டு பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்” விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்வு…




