பல்லடத்தில் முதல் கணவனுடன் பேசியதால் இரண்டாவது கணவன் ஆத்திரம்…மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய இரண்டாவது கணவனை கைது செய்த போலீசார்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ஹசீனா30. அபூதகீர் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது மேலும் அதனைத் தொடர்ந்து…
கோவையில் ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வகையில் ரஷ் ரிபப்லிக் சார்பில் ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. கோவையை சேர்ந்த பிராண்டிங் டிசைன் நிறுவனமான ‘ரஷ் ரிபப்ளிக்’ ஏற்பாடு செய்த…
கோவையில் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி
கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 1000 எஸ்ஐபி அபாகஸ் மாணவர்கள் கலந்து…
தஞ்சை பெரியகோயிலில் லண்டன்வாழ் தமிழர்களின் நடன நிகழ்ச்சி!
லண்டன்வாழ் தமிழரான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா, சுஜாதா ஆகியோர்கள் இணைந்து நிருத்திய சங்கீத அகாடமி நடனம் மற்றும் இசைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில்…
மத்திய வரவுசெலவு அறிவிப்பை எதிர்த்து மணவாளகுறிச்சியில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து காங்கிரஸ் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் – விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் பாரபட்சத்துடன் மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்ததை…
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி, திருவட்டார் காவல் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு. அண்மைக்காலமாக குமரி மாவட்டத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும்…
ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டையும் புத்தகமும் வழங்கும் விழா
சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலக நண்பர்கள் திட்டமும் கலைமகள் ஓவிய பயிற்சி பள்ளியும் இணைந்து ஓவிய பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நூலக அடையாள அட்டையும் புத்தகமும் வழங்கும் விழா கலைமகள் ஓவிய பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.…
ஈரோட்டில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி.., இரு பதக்கங்களை பெற்ற மாணவனுக்கு பாராட்டு
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி என இரு பதக்கங்களை பெற்ற உசிலம்பட்டி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது ஈரோட்டில் புன்ஜெய் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின்…
தேய்பிறை அஷ்டமி கோள்களில் சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோயில்களில் கால பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் உள்ள கால…