அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு
ஒற்றைக் குச்சியை ஓடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு. இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
அழகப்பபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அழகப்பபுரம் பேரூராட்சியில் மக்கள் நலத்திட்ட வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயல் அலுவலரை கண்டித்தும், செயல் அலுவலரை மாற்றும் வரையிலும் பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த உள்ளிருப்பு…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடவு செய்யும் பணி
தேனி மாவட்டம், வீரபாண்டி. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 இன்று வீரபாண்டி முல்லைப் பெரியாற்று ஆற்றங்கரையில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்வை இந்தியன்…
கன்னியாகுமரியில் திமுகவினர் வெற்றி கொண்டாட்டம்
தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.கன்னியாகுமரி சர்ச்ரோடு சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் பா.பாபு தலைமை வகித்தார். கன்னியாகுமரி சிறப்பு…
கலைஞர் 101வது பிறந்தநாள்-பொதுமக்களுக்கு அன்னதானம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய, திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர், டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி 101வது பிறந்த நாளையொட்டி, அலங்காநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் சிறப்பு பூஜை…
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி – விசிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,…
திருவேடகம்சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா
மதுரை மாவட்டம், திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில், 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை…
காரியாபட்டியில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவையை தலைமையிடமாக கொண்ட நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் ராஜலட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் -MP..! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி..,
இனியாவது வெறுப்பு அரசியல் இல்லாமல் அவர்கள் வளர்ச்சி அரசியல் நோக்கி (பாஜக)வருவார்கள் என்று நம்புகிறோம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார்…







