பதவி,புகழ்,பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்-ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு:
பதவி பணம் புகழ் வரும் போது தன்னடக்கம் வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை…
பாலமேட்டில் வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
மதுரை மாவட்டம் பாலமேடு, தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது கடந்த மே மாதம் 31ஆம் தேதி செல்லாயி அம்மனுக்கு…
தேனி – மதுரை மெயின் ரோடு குண்டு குழிவாக உள்ள மேம்பால சாலையை செப்பணிட வலியுறுத்தி, தேனி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்
தேனி – மதுரை மெயின் ரோடு மேம்பாலம் நடைபெற்று வரும் பகுதியில் குண்டு குழிவாக உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பணிட வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும், புரட்சிகர சோசிலிஸ்ட் கட்சியும் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர்- தேனி அலுவலகத்தை…
மதுரை தனக்கன்குளம் அருகே பைக், லாரி மீது மோதி விபத்து
மதுரை தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கனி ராஜா ( வயது 31). இவருக்கு, திருமணம் ஆகி மனைவி திவ்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனிராஜா ( டாட்டா ஏஸ் ) சரக்கு வாகன ஓட்டுனராக…
மது போதையில் வாகனங்கள் மீது மோதி காவல்துறையினுடன் வாக்குவாதம்
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பாக மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் டாட்டா ஏசி மற்றும் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இது குறித்து தகவல் அறிந்த…
பெட்டிப்புரம் ஊராட்சியில் கனிம வளங்கள் கொள்ளை: விவசாயிகள் குற்றச்சாட்டு
தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அத்துமீறி கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணா புரம் முதல் முத்தையன் செட்டியபட்டி சாலையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவு…
தேனி மாவட்டத்தில் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
2.75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 90 லட்சம் செலவில் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி தாலுகா பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் பழைய மண்…
கோவையில் குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம்
கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மருதமலை வனப்பகுதியில் உடல் நலம் குன்றி விழுந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை…
தேசிய கூடோ விளையாட்டில் வீராங்கனைகள் சாதனை.., பயிற்சியாளர்களுக்கு ரூபாய் நோட்டு மாலை மற்றும் கிரீடம் அணிவித்து உற்சாகம்…
தேசிய கூடோ விளையாட்டில் தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்று கோவை வீரர்,வீராங்கனைகள் சாதனை.., பயிற்சியாளர்களுக்கு ரூபாய் நோட்டு மாலை மற்றும் கிரீடம் அணிவித்து உற்சாகம்… கராத்தே, ஜூஜோஸ் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை ஒருங்கிணைத்த விளையாட்டாக, உள்ள கூடோ தற்காப்பு கலை…
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்
ஜூன் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.…







