தமிழகத்தில் கோடை மழைக்கு 12 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கோடை மழைக்கு 12 பேர் உயிரிழந்திருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் தமிழகத்துக்கு 12.5 செமீ மழை இயல்பாக கிடைக்கும். இந்நிலையில், மார்ச்…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…
இலவச மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு இல்லை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சிபாரிசு அடிப்படையில் ஒதுக்கக்கூடாது என்றும், குழுக்கள் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் இலவச மற்றும்…
தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடி தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவில் உருவான புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் பாம்பனுக்கு…
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்து 5 பேர்பலி, 50 பேர் படுகாயம்
மெக்சிகோவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடை சரிந்து விழுந்து 5 பேர் பலி மற்றும் 50 பேர் படுகாயம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தில், ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார…
வாட்ஸப்பில் மெசேஜை டெலிட் செய்தால் உடனே அன்டூ செய்யும் வசதி
வாட்ஸப்பில் வரும் மெசேஜ்களை டெலிட் செய்தால் அதனை உடனே அன்டூ செய்யும் புதிய வசதியை வாட்ஸப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்…
தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
இன்று காலை நிலவரத்தின்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில…
கோவை புறநகர் பகுதிகளில் இன்று காலை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை பெய்தது.
கோவை புறநகர் பகுதிகளான நரசிம்மநாயக்கன் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக…
கோவை சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில் சாயப்பட்டறை கழிவு
ரசாயன கழிவுகளுடன் நொய்யலாற்று தடுப்பணையில் இருந்து நுரைதள்ளியபடி வெளுயேறும் தண்ணீரால் நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நெய்யலாற்றில் தற்பொழுது நீர்வரத்து…
மானாமதுரை வங்கியில் திருட முயன்ற குற்றவாளியைப் பிடித்த போலீஸாருக்கு SP பாராட்டு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலுள்ள பொதுத்துறை வங்கியில் திருட முயன்ற குற்றவாளியை 24 மணிநேரத்தில் பிடித்த தனிப்படை போலீஸாருக்கு புதன்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மானாமதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் மே 19 -இரவில் திருட முயன்ற வழக்கில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை…












