பல்லடம் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயுவை மாற்ற முயன்ற போது தீ பிடித்து விபத்து! 2 பேர் படுகாயம்- விபத்து குறித்து போலீசார் விசாரணை!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சின்னிகவுண்டன்பாளையம் கல்லுக்குத்து காடு பகுதியில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டதில் உள்ள வீட்டில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரிலிருந்து எரிவாயுவை வணிகப் பயன்பாட்டு சிலிண்டருக்கு மாற்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
வாக்காளர் விழிப்புணர்வு
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை, தொடங்கி வைத்தார்.உடன், கூடுதல் ஆட்சியர் உள்ளார்.
சோழவந்தான் மன்னாடி மங்கலம் பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் கொரியர் கணேசன் அறிவுறுத்தலில், மன்னாடிமங்கலம் தெற்கு வடக்கு மற்றும்…
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 48 ஆம் ஆண்டு திருவிழா வருகிற ஏப்ரல் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 8ம் தேதி இரவு விஷ்வக்சேனர் புறப்பாடு நடைபெறும். 9 ம் தேதி காலை கொடியேற்றம் நடந்து…
விருதுநகரில் மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகாசரத்குமார்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களிடம் மடியேந்தி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர…
மாநிலங்களவை உறுப்பினராக சோனியாகாந்தி பதவியேற்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்வு…
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண்
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்த மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாரச்;.1 ஆம் தேதி…
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட அமைச்சர்கள்
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்;ச்சியின் போது, அமைச்சர் பொன்முடி, பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு அமைச்சரைப் பார்த்து, ‘நீ பேசியது போதும்’ என வெடுக்கென மைக்கைப் பிடுங்கியது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய யூனியன்…
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுகவே, நீட் தேர்வுக்கு எதிராக போராடி நாடகமாடி வருகிறது என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேஷன் திடலில் நடந்த…
உலக பொருளாதார பிரச்சினை மற்றும் ஒற்றுமை குறித்து மாதிரி ஐநா சபை அமைத்து கோவை பள்ளி மாணவர்கள் விவாதம்
இந்த மாதிரி ஐநா சபை ஐக்கிய நாடுகள் சபையில் நடவடிக்கைகள் மற்றும் சூழலை துல்லியமாக பிரதிபலிக்கும் மூலம் மாணவர்களுக்கு அரசு ஆளுமை நிறைந்த உரையாடலில் ஈடுபடுத்துவதற்கும், தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும்,பொது வெளியில் பேசும் திறன், ஆராய்ச்சி திறன், சொல்லாட்சி திறன், மாணவர்களின்…