• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார் என பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார் என பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் பேட்டி

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவமிகள் வேண்டு கோளின்படி, தென் மாநில கோவிலுக்கு புனித யாத்திரை மேற் கொண்டுள்ளார். அதன்படி,ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியான பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மதுரை வருகை புரிந்தார்.மதுரை…

மதுரை வலையங்குளம் புறவழிச்சாலை அருகில் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கான மாநாட்டு பந்தல் கால் கோல் விழா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கான மாநாட்டு பந்தல் கால் கோல் விழா நடைபெற்றது. மதுரை வலையங்குளம் புறவழிச்சாலை அருகில் நாகரத்தினம் அங்காளம்மாள் திடலில் நடைபெற்ற விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்…

கோவை சூலூர் பகுதியில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை தேர்தல் பரப்புரை

கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சூலூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமனூர் பகுதியில் அதிக அளவில் விசைத்தறி தொழில் கூடங்கள் உள்ளன. திமுக ஆட்சிக்கு…

குமரியில் வரலாற்று புகழ்பெற்ற ‘கருங்கல்’சந்தையில் வாக்கு சேகரிப்பு பணியில் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர்கள்

குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் மீன் சந்தை பகலில். மீன் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பகுதி. இரவிலோ…. பொதுக்கூட்டம் நடக்கும் ஒரு சிறப்பான திடல். குமரி தந்தை மார்சல் நேசமணியின் மறைவுக்கு பின் வந்த அன்றைய நாகர்கோவில்…

வாடிப்பட்டி அருகே தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு சேகரிப்பு

மதுரை, வாடிப்பட்டி அருகே தனிச்சயம் பிரிவு பகுதிகளில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு செல்வப்பெருந்தகை தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கண்ணுடையால்புரம் மூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு…

விடியல் அரசு விடியலை தந்து விட்டதா! சிவகங்கை வேட்பாளர் சேவியர்தாஸ் கேள்வி?

உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம்.. ப.சிதம்பரமும், கார்த்திக் சிதம்பரம் என்ன செய்தார்? நீங்களே சொல்லுங்க.., கூட்டத்தில் இருந்த அனைவருமே ஒன்னும் செய்யல என்று கோஷமிட்டனர். இந்த விடியல் ஆட்சி உங்களுக்கு விடியலை தந்ததா? கூடியிருந்தவர்கள் மௌனம் மட்டுமே…

காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் தீவிரவாக்கு சேகரிப்பு!

பெண்களின் மேம்பாட்டிற்காக மகளிர் உரிமைக்காக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி அறிவித்திருந்தார் அதை மையமாகக் கொண்டு காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரட்டை இலை சின்னத்திற்கு…

சோழவந்தான் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் செலுத்தியவருக்கு மீண்டும் பணம் கட்ட சொல்லி குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி

சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சிறு தொழிலுக்காக கடன் வாங்கி திருப்பி செலுத்தி வருகின்றனர்.கடந்த மார்ச் 30ம் தேதி இந்த வங்கியில் 2016 ஆம்…

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர்பொன்.இராதாகிருஷ்ணனின் தேர்தல் வாக்குறுதிகள்-25.

நாகர்கோவிலில் தேர்தல் அலுவலகத்தில். செய்தியாளர்கள் சந்திப்பில். பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் மக்களின் பேராதரோவுடன் வெற்றி பெற்றால் 25- வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்தவைகள். கடந்த காலங்களில் நான் பாராளுமன்ற உறுப்பினர் (MP) இருந்து பணியாற்றியது போல் எவ்வித…

ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை- காவல்துறையினர் விசாரணை

மாயமான கணவரைத் தேடி கோவை வந்த இடத்தில் உடமைகளும் திருடு போனதால் விரக்தி அடைந்த தாய், மகன், மகள் என மூவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்…