மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயம்
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நடந்து செல்லும் போது திடீரென தவறி விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பங்குனி உத்திரத்திற்கு தயாரான திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நாளை பங்குனி திருவிழாவை முன்னிட்டு தங்க கொடிமரம் தூய்மை செய்யும் பணி இன்று நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது. தெய்வானை, முருகன் பக்தர்களுக்கு அருள் வாவித்த காட்சிகள்.
காரியாபட்டியில் பொற்கைப் பாண்டியன் கவிதை மன்றம் சார்பாக கவியரங்க நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பொற்கை பாண்டியன் கவிதை மன்ற கிளையின் சார்பில் கவியரங்க நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவுக்கு கவிஞர் பொற்கை பாண்டியன் தலைமை வகித்தார். பட்டிமன்ற நடுவர் அவனி. மாடசாமி முன்னிலை வகித்தார். கவிஞர் சுரேஷ் ராமலிங்கம் வரவேற்றார். விழாவில்…
மல்லாங்கிணர் வே. தங்கப்பாண்டியன் நினைவு அரசு கிளை நூலகத்தில் புரவலர் சேர்ப்பு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் வே. தங்கப்பாண்டியன் நினைவு அரசு கிளை நூலகத்தில் இன்று 14-03-2024 வியாழக்கிழமை வாசகர் வட்டத்தின் சார்பாக புரவலர் சேர்ப்பு நிகழ்ச்சி மற்றும் போட்டித் தேர்வு பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மல்லாங்கிணர் பேரூராட்சி…
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களை ஆய்வு
கர்நாடக ஆளுநர் ஸ்ரீ தாவர்சந்த் கெலாட், அவரது பேரன் நவீன் கெலாட்டுடன், தமிழ்நாட்டில் உள்ள மதுரையின் புகழ்பெற்ற கோயில்களில் ஆழமான கலாச்சார ஆய்வுகளை மேற்கொண்டார்.ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கிய அவர்கள் முதலில் மதுரையின் அமைதியான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அமைதியான மற்றும் பழமையான…
மதுரை விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்ச்சி
மதுரை விமான நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு மற்று ரசாயன பொருட்கள் நச்சு அபாயத்திலிருந்து பயணிகளை மீட்பது மற்றும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை. தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சார்பில், மதுரை விமான நிலைய…
தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்
கோவை கணபதி செக்கான் தோட்டம் – பாலன் நகர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கணபதி செக்கான்தோட்டம் –…
மதுரை அருகே தாய் கொலை
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே, சொத்திற்காக பெற்ற தாயை, கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளை வைத்து படுகொலை செய்து விட்டு, மகள் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த படுகொலை தொடர்பாக, மகள், மருமகன் உள்பட 5 பேரை கைது செய்து…




