• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

கோவையில் அட்வான்ஸ்டு குரோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் கிளினிக் – கின் 50 வது கிளை துவக்கம்

இந்தியாவின் முன்னணி ஹேர் & ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின் கிளை கோவை ஆர்.எஸ் புரத்தில் 2022 ஆம் தொடங்கப்பட்டது. கோவை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பேராதரவோடும் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. தற்போது கோவையின்…

பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி..,

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் கொல்லங்கோடு பகவதி அம்மன் கோயிலில் இருந்து காலை 9 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். கொல்லங்கோடு பகவதி அம்மன்…

தமிழக களம் பாஜவுக்கு ஆதரவாக உள்ளன. தமிழகத்தில் மவுனம் மிக பெரிய மாற்றமாக மாறும் – கொல்லங்கோட்டில் வானதி சீனிவாசன் பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வானதி ஸ்ரீ நிவாசன் கொல்லங்கோடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது…, காங்கிரஸ் இடது சாரி கட்சிகள் மீது வருமான வரி துறை…

பொன்.இராதாகிருஷ்ணன் கொல்லங்கோடு பகவதி அம்மன் கோயில் முற்றத்தில் இருந்து பிரச்சாரம் தொடங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் கால அவகாசம் குறைவாக உள்ள சூழலில், கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இன்று கொல்லங்கோடு பகவதியம்மனை தரிசனம் செய்து விட்டு, திறந்த வாகனத்தில் முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். கோவில் முற்றத்தில் கூடி நின்ற…

அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்மார் போர்டுகள் வழங்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி (தொடக்க கல்வி)அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:அரசு தொடக்க, நடுநிலைப்…

நாடு முழுவதும் ‘சி விஜில்’ செயலியில் விதி மீறல்கள் பதிவு

தேர்தல் ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட ‘சி விஜில்’ செயலி மூலம், நாடு முழுவதும் 79,000 தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு விரைவான தீர்வு காணும் வகையில் ‘சி…

தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை வழங்க அறிவுறுத்தல்

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு…

டெல்லியில் நாளை பிராம்மாண்ட பேரணி : வீடு வீடாக அழைப்பு

இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில்…

கோவை விடுதி உரிமையாளர்களுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

கோவை விடுதி உரிமையாளர்களுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் விடுதி கட்டணத்தின் மீது 18 % ஜி.எஸ்.டி., வரி விளக்கு உள்ளதாக தீர்ப்பளித்துள்ளது. வணிகத்திலும், கல்வியிலும் வேகமான வளர்ச்சியை எட்டி வரும் இந்தியாவில், மகளிருக்கான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் மகளிரின் பங்கு…