• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • ஏப்.1 முதல் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

ஏப்.1 முதல் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அரியலூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னை புறநகரில் உள்ள…

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை…

நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் பிரேமலதாவிஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் நாளை மறுநாள் (மார்ச் 29) பிரச்சாரத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம்…

முதலமைச்சர் ஸ்டாலின் கைகாட்டுபவரே பிரதமர் : அமைச்சர் சக்ரபாணி

வருகிற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர் என கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ்…

மைக் சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அக்கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம்…

பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மருத்துவர் ராமதாஸ்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக தேர்தல் அறிக்கையை இன்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பாமக…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம்

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அக்கட்சிக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரி பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த…

கோவையில் அரசியல் கட்சிகளை மிரள விட்ட சுயேட்சை வேட்பாளர்

கோவை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சிகளை மிரள வைக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.“முருகா… முருகா…” என பாடல் பாடியபடி துரைசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், பிறந்த…

அதிமுகவுக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கீடு

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ்…

பாஜக நிர்வாகி காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பணம், பிரதமர் மோடி படம் போட்ட கவர்கள் பறிமுதல்

திருச்சி லால்குடி அருகே திண்டுக்கல் மாவட்ட பாஜகவின் SC பிரிவு தலைவர் ஜெகநாதனின் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75,860 பணம் மற்றும் பிரதமர் படம் அச்சடிக்கப்பட்ட கவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.