படித்ததில் பிடித்தது
தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…
உதயநிதி செங்கலை தூக்கிக்கொண்டு மூன்றாண்டு காலத்தை வீணடித்து விட்டார்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்…
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., உருகிடாத உயிரோவியமே என்னையும் உறைய வைத்ததடா உன் கண்கள்சிந்திடும்மந்திர புன்சிரிப்பு.., ஆயிரம் வார்த்தைகள்மொழிந்திடும் என்இதழ்களுக்குபுரியவில்லைஉன் கண்கள் பேசிடும்ஒற்றை மொழிக்குஅர்த்தம் என்னவென்று.., உன் மௌனம் என் இதயத்தை சுனாமியாகசுழற்றினாலும்உன் மந்தமாக புன்னகைஎன்னை உன் வசம் இழுத்து சிறை பிடிக்கவே செய்கிறது.., உன்…
பொது அறிவு வினா விடைகள்
1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்? பாஸ்கள் 2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது? நீலகிரி தாஹ்ர் மான் 3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்? இந்தியா 4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது? வீனஸ்…
அதிமுக புதிய பிரச்சார பாடல் வெளியீடு
மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். ஒற்றை விரலால் சொல்லி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்களிப்போம்” என்ற வாசகத்துடன் துவங்கும் இப்பாடலில்…
தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது- செல்லூர் ராஜூ
மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதன் முன்னோட்டமாக நாடாளுமன்ற தொகுதிகளில் 40…
குறள் 650
இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார் பொருள் (மு.வ): தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
குமரியில் சீமான் பிரச்சாரம்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குமரி மாவட்டத்தில் இன்று அவரது பிரச்சாரத்தை அருமனையில் தொடங்கினார். அதனை தொடர்ந்து, அழகிய மண்டபம் குளச்சல் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில், கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மரியஜெனிபர், விளவங்கோடு இடைத்தேர்தலில்…
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கட்சியின் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
அப்போது பேசிய அவர், “கோவையில் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கல்லை எடுத்து காட்டுவது, போட்டோ எடுத்து காட்டுவது என கவன ஈர்ப்பிற்காக தேவையில்லாததை செய்து கொண்டுள்ளார். கோவையில் உள்ள சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன.திமுக அரசின்…
சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை மனு
தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சிவகாசி வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் நேரில் சந்தித்து பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும், பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும், கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து…