பள்ளிபாளையத்தில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் நகர செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்டவர் முன்னிலையில் நடைபெற்ற…
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு, கிடா விருந்தால் குஷியான ரசிகர்கள். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கடந்த…
கோவை அவினாசி சாலையில், பி.எஸ்.ஜி கல்லூரியின் இரு வளாகங்களை இணைக்கும் வகையில் இருந்த இரும்பு பாலம் அகற்றப்பட்டது.
கோவை அவினாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபல கல்லூரியானபி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. அவினாசி சாலையின் இரு புறங்களிலும் இந்த கல்லூரி வளாகம் இருக்கும் நிலையில் சாலையின் நடுவே மாணவர்கள் சென்று வர இரும்பு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கல்லூரியில்…
தேனி மாவட்டம் இரண்டாவது புத்தகத் திருவிழாவினை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஜெயபாரதி முன்னிலையில் தொடங்கி…
தமிழ்நாடு பசுமை திட்ட தூதராக ஒரு வயது குழந்தை நியமனம்
உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையாக அறிவிக்கப்பட்ட ஆதவியை, தமிழ்நாடு பசுமை திட்ட தூதராக அதன் தலைமை இயக்குநர் தீபக்ஸ்ரீவஸ்தவா ஐஎப்எஸ் அறிவித்துள்ளார்.சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் சீராக்கு அமைப்பின் புத்தம் புது முயற்சி நோவா திட்டம். இதன்…
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், திமுக அரசைக் கண்டித்து, இன்று அதிமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.இதுதொடர்பாக, அதிமுக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..,தமிழ்நாட்டில் அதிகரித்து வரும்போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை…
கேஜி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமி விருது வழங்கும் விழா
கேஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமி நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றது. இந்த நிகழ்வு கே ஜி ஐ எஸ் எல் வளாகத்தில் உள்ள திரு கே கோவிந்தசாமி நாயுடு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 332: இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ‘குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,நாளும்நாள் உடன் கவவவும், தோளேதொல் நிலை வழீஇய நின் தொடி’ எனப் பல் மாண்உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…





