இன்றுடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுபட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்…
நாளை முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதியும் திட்டம் தொடக்கம்
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகள் நாளை முதல் பள்ளிகளிலேயே ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளார்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ம் தேதி…
கர்நாடக அரசு பள்ளிகளில் காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம்
கர்நாடக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதுசங்கரப்பா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்…
கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கும் மீனவர்கள்
தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் உள்ள…
Thirukkural 17:
If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean’s wide domain. Meanings:Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has…
கவிதை: பேரழகனே..!
பேரழகனே.., நீ இல்லாமல்நான் கடந்து போகும்ஒவ்வொரு மணித்துளியும்பாறையென கனத்துப்போகிறது... உந்தன் குரல் கேட்காதுஎன் கவிதை நந்தவனத்துசொற்பூக்களும் சொற்பமாய்விடுமுறை கேட்டு விடைபெறுகிறது… வரிகளில் வண்ணத்தை பூசிடும்வண்ணத்துப்பூச்சியும்வழிமாறி பறக்கிறதுவலிக்கும் மனதோடு…. வெள்ளையடித்துகாத்திருந்த வெற்றுத் தாளும்என்ன எழுதிவிடப் போகிறாய்?என ஏளனத்தோடு கேட்கிறது…. என் பேரழகனே.., கவிஞர்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 323: ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணைநடுவணதுவேதெய்ய – மடவரல்ஆயமும் யானும் அறியாது அவணம்ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்தமலி தாது…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும்…
பொது அறிவு வினா விடைகள்:
1. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?திண்டுக்கல் 2. தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?திருநெல்வேலி 3. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?கன்னியாகுமரி 4. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?பாத்திமா பீபி 5. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி…
குறள் 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள் பொருள் (மு.வ): ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.




