கோவை பேரூர் மாதம்பட்டி சாலையில், இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து – கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கோவை மாதம்பட்டி அம்மன்நகர் தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் லோகநாதன் (20). இவர் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள தனது இருசக்கர…
லண்டனில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை.
கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஒ.பி காலணியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1.5 ஆண்டுக்கு முன்…
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., வாழ்க்கை எங்கோ வழுக்கி செல்கிறது… நேசமலர்களை மாலையாக கோர்த்து கொண்டே… கவிதைப் பேரழகனே உன் விழி வீச்சில் மயங்கியே நடை பயில்கிறேன்… ஐம்பதிலும் புதுப்பிக்கிறோமோபுத்தம் புது நேசமாய்… பேருவுகை கொள்கிறேன் பெரும் நேசமாய் என் பேரழகா! கவிஞர் மேகலைமணியன்
கோவை கே.ஜி. குழுமத்தின் ஸ்ரீ பழனி முருகன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சாரதா ஸ்கில் அகாடமியின் முதலாவது பட்டமளிப்பு விழா
சாரதா ஸ்கில் அகாடமியின் தலைமை இயக்குனரான ஜி. கண்ணப்பன் கோவை அவிநாசி சாலை உள்ள தனியார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறும் போது.., கோவை கே.ஜி. குழுமத்தின் ஸ்ரீ பழனி முருகன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சாரதா…
கோவை டைடல் பார்க்கில் இரண்டாம் கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டம் துவக்கம் – கலெக்டர் கிராந்திக்குமார்
கோவை டைடல் பார்க்கில் இரண்டாம் கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டத்தில், 20,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திக்குமார் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பசுமை இயக்கம், எச்டிஎப்சி ஆகியவை பரிவர்த்தனை திட்டத்தில் மரக்கன்று நடும் துவக்கத்தை…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 326 : கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,துய்த் தலை மந்தி தும்மும் நாட!நினக்கும் உரைத்தல் நாணுவல் – இவட்கே நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.! கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற…
பொது அறிவு வினா விடைகள்
1. தற்பொழுது உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை? 8 2. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் எது? இட்டா நகர் 3. ஆந்திர பிரதேசத்தில் பேசப்படும் பெரும்பாண்மை மொழிகள் எவை? தெலுங்கு மற்றும் உருது 4. எந்த மாநிலங்கள் பூளோக அடிப்படையில் வடநாட்டில்…
குறள் 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர் பொருள் (மு .வ): சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில் புதிய அறுவை சிகிச்சை அரங்குடன், கூடிய தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள , மசானிக் குழந்தைகள் மருத்துவ மையம், மசானிக் சொசைட்டியாக , 1982-ம் ஆண்டில் துவங்கி, தற்போது, 25 துறைகளுடன் 50 மருத்துவர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், ஆய்வகங்கள், கதிர்வீச்சியல் துறை, நோயாளிகளுக்கான ஆலோசனைகள்,…




