• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் திட்டம் ரத்து..!

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் திட்டம் ரத்து..!

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் திட்டத்தை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.மத்திய அரசின், ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின்(செயில்) கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலை, துர்காபூர் அலாய்ஸ் இரும்பு ஆலை, பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு…

காவல் சீருடையில் பாஜகவில் இணைந்த அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

நாகை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், காவல்சீருடையில் பா.ஜ.க.வில் இணைந்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 2024-ம் ஆண்டு…

பொங்கல் பண்டிகையில் பீர் குடிக்கும் போட்டி..!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொங்கல் பண்டிகையின் போது பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளதாக பேனர் வைத்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை…

கோவை சிங்காநல்லூர் மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் மர்ம நபர் தங்க நகையை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்

கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 8″ஆம் தேதி கோவை, திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த திருமணத்தில் மர்ம நபர் ஒருவர் 5″சவரன் நகையை திருடியதாக…

அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா,…

மதுரை மேற்கு மாவட்ட பிஜேபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, பிஜேபி கட்சியினரே கண்டன போஸ்டர்…

பிப்ரவரி 12ஆம் தேதி உசிலம்பட்டி பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி – விழா கமிட்டியினர் முடிவு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ளது தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் திருக்கோவில்., நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். இந்த கோவிலின் புரணமைப்பு…

மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் மேற்கூரை விழுந்து விபத்து… ஒரு சிறுமி, ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம்..,

மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வரக்கூடிய நிலையில், 13 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு…

குமரியின் எட்டு திசைகளிலும், அரசுக்கு எதிராக எழும் கண்டன குரல்கள் ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95_ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 25_ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும், 10_ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் அரசு திட்டமிட்டு செயல் படுத்த முயன்று வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி முதல், களியாக்காவிளை வரையில், மாவட்டத்தின் 8_திசைகளிலும் இருந்து எதிர்ப்பும், கண்டன…

முதலைக்குளம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ள நிலையில், தலைவராக பூங்கொடி பாண்டி, துணைத் தலைவராக ரேவதி பெரிய கருப்பன், ஊராட்சி செயலாளராக பாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முதலைக்குளம் கீழப்பட்டி, கொசவபட்டி,…