மதுரை நாடார் மகாஜன சங்க 72 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது
நாடார் சமூக மக்கள் உழைப்பிற்கும் வணிகத்திற்கும் புகழ்பெற்றவர்கள். தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி மகிமை சங்கத்தில் பங்களித்து அதன் மூலம் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். சங்கத்தின் வளர்ச்சி மூலம் பல்வேறு திருமண மண்டபம் பல்வேறு நிறுவனங்களை நிறுவியுள்ளனர். கர்மவீரர் காமராஜர் அவர்களால்…
பிரதமர் மோடி தனது பாவங்களை குறைப்பதற்காக ராமேஸ்வரத்தில் நீராடி அயோத்தியில் ராமர் கோயிலை திறந்திருக்கிறார்-விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக் தாகூர் பேட்டி…
70 லட்சம் மதிப்புள்ள 5 ஆழ்குழாய் அமைக்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கி இன்று பூமி பூஜை செய்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தொடங்கி வைத்தார். மதுரை அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் போர்வெல் அமைக்கும் பணிகளை…
“ப்ளூ ஸ்டார் ” திரைவிமர்சனம்
நீலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் எஸ்.ஜெயக்குமார் இயக்கி வெளிவந்த திரைப்படம்”ப்ளூ ஸ்டார்”. இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, கலையரசன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.அரக்கோணம் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித்(அசோக் செல்வன்) ராஜேஷ் (சாந்தனு) இருவருக்கும்…
வாடிப்பட்டி அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு
மதுரையில் நடைபெறும் நாடார் மகாஜன சங்க 72 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள மதுரைக்கு வருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது கட்சியினர் ஆளுயரரோஜா பூ மாலை…
மது போதையில் காரில் வந்து, இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு போட்டோகிராபர்களை, கொடூரமாக தாக்கிய போதை கும்பலின் சிசிடிவி…
கோவையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் கோவை வெள்ளாளூர் பைபாஸ் பைபாஸ் சாலையில் TN39CT6784 என்ற பதிவெண் கொண்ட காரில் நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் உட்பட ஐந்து நபர்கள் சாலையில் கட்டுபாடு இல்லாமல் வேகமாக காரை…
கோவையில் நிறுவன தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தென்னிந்திய உச்சி மாநாடு..,
கோயம்புத்தூரில் நடைபெறும் பெரிய வணிக உச்சி மாநாட்டின் மூலம் தொழில்முனைவோரை உயர்த்துவதை ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது: கோவையில் ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் 20வது வணிக உச்சி மாநாடு நடைபெற உள்ளது. நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது…
விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்
சென்னை எம்ஜிஆர் 137-வது வட்டம் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு வட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயமணி தலைமையில் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி…
வெற்றிப்படங்களுடன், பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி !! தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்திர நட்சத்திரம் லிசி ஆண்டனி !!
சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி திரையுலகில் 10 வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும்…
கேரள மாநிலம் பத்தனம்தட்டா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பயிற்சி பட்டறை.
கேரள மாநிலம் பத்தனாம்தட்ட மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் (KJU) பயிற்சி பட்டறை கன்னியாகுமரி ஒய் எம் சி எ அரங்கில் இரண்டு நாட்கள் (ஜனவரி-26,27) தேதிகளில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வை(ஜனவரி_27)ம் நாள் பொது அரங்கை கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்…
சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி.., அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைப்பு…
சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் துவக்கி வைத்தார். புத்தக திருவிழாவில்…



