கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா
கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைபள்ளிகளில் பத்தாம் மற்றும் பண்ணிரென்டாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அரசு கள்ளர் பள்ளிகளுக்கும் விருது வழங்கும் விழிப்புணர்வு விழா…
தைப்பொங்கலை அலங்கரிக்க அறுவடைக்கு காத்து நிக்கும் மஞ்சள், அலங்காநல்லூர் பகுதியில் தயாராகும் மலையாள மண்ட வெல்லம்
பாரம்பரியமிக்க பண்டிகைகளில், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, சமூக சமுதாய வேறுபாடின்றி கொண்டாடப்படும் சமத்துவ திருவிழா தைப்பொங்கல் பண்டிகை ஆகும். தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டாடப்படும் ஒற்றுமைக்கான ஒரு விழா தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது .இதற்கு காரணம் உலகத்திற்கு…
விளாச்சேரி அருகே நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் மதகு உடைப்பு ஏற்பட்டு வடிவேல் கரையில் புகுந்த வெள்ளம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை- விளாச்சேரி வழியாக நிலையூர் – கம்பிக்குடி கால்வாய்க்கு நீர் நிலையூர் கண்மாய் பகுதி வழியாக வருகிறது. இந்நிலையில் விளாச்சேரிக்கு கால்வாய்க்கு வரும் தண்ணீர் வடிவேல் கரை கிராமம் அருகே உள்ள மதகு…
சோழவந்தான் இரும்பாடி, கருப்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி ஒன்றியம், இரும்பாடி கருப்பட்டி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அங்கு சுகாதார நிலையம் அமைத்தால், இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி…
கிருங்காங்கோட்டையில் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரியும் மல்லிகா என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக நான்கு…
மதுரை திருநகரில் கண் மருத்துவமனையில் கம்ப்யூட்டர், பொருட்களை திருடிய இளைஞர் கைது
மதுரை அடுத்த திருநகர் ஜி எஸ் டி ரோட்டில் அமைந்துள்ள தனியார் (வாசன்) கண் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் மருத்துவமனை முன்பக்கம் பூட்டிவிட்டு சென்ற நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்த போது,முன்பக்க கதவின் பூட்டு…
படித்ததில் பிடித்தது
ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் கடுமையான கண் வலியால் அவதிப்பட்டான். அவர் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிகிச்சையை முயற்சித்தார், ஆனால் எதுவும் உதவவில்லை. மேலும் கண் வலி முன்பை விட அதிகமானது. கடைசியாக, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் என்று…
பொது அறிவு வினா – விடைகள்
1) துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ 2) இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே 3) இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா 4) இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய் 5) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின்…
குறள் 600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு பொருள்(மு .வ): ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே: (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.







