கள்ளந்திரி ,மேலூர், திருமங்கலம்,58 கால்வாய் ஆகிய பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும்… சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை..,
மதுரை மாவட்டத்தில் கள்ளந்திரி, மேலூர்,திருமங்கலம் ,58 கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் நேரில் சென்று மனு அளித்து தண்ணீரை…
பிரான்ஸ் நாட்டின் மாணவர்கள் கோவை இந்தியன் பள்ளி மாணவர்களோடு கலாச்சாரம், கல்வி…
தீபாவளி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தி இந்தியன் பப்ளிக் பள்ளி நமது மாணவர்களுக்கு முழுமையான மற்றும் முற்போக்கான கல்வியை வழங்க உறுதி பூண்டுள்ள ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகும்.நாங்கள் நவீன உலகின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு எங்கள் மாணவர்களைத் தயார்படுத்த உலகளாவிய…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குழந்தைவேல் அவர்களின் இல்ல திருமண விழா..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குழந்தைவேல் அவர்களின் இல்ல திருமண விழா பள்ளிபாளையம் அடுத்துள்ள அத்தனூர் கோவில் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்…
மதுரையில் செயின் திருடனை சுட்டுப் பிடித்த போலீசார்…
மதுரை கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச் சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை சிறிது தூரம் இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் மதுரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும்…
சாலை எது – மழை நீர் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்…
கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன்…
பொங்கி வரும் நுரையால் அவதியில் வாகன ஓட்டிகள்.., கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி…
மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர்கள் மழை நீரோடு கலந்து அயன்பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுவதால் பல்வேறு பகுதியிலிருந்து…
கப்பலில் காண்டினெண்டல் உணவுகள், பைரேட்ஸ் தீம், சர்வதேச மது வகைகள்.! கோவையில் புதிய ரெஸ்ட்ரோ பார் துவக்கம்
கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ட்ரினிட்டி நட்சத்திர விடுதியில் ‘பைரேட்ஸ்’ மாதிரி வடிவத்தில் கப்பலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிடுவது போன்ற உட்கட்டமைப்பில் புதிய ரெஸ்ட்ரோ பார் துவங்கப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் ட்ரினிட்டி நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ‘பைரேட்ஸ்’…
ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பது குறித்து..எடப்பாடியார் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்காமல் இருப்பது ஏன்..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 எண்ணெய்க் கிணறு அனுமதி குறித்து எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு இதுவரை முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? கையெழுத்து போட நாடகம் போடுகிறாரா? எதிர்க்கட்சிகளின் குரலுக்கு பதில் சொல்லாமல் சர்வாதிகாரி போல முதலமைச்சர் நடக்கலாமா? என முன்னாள் அமைச்சர்,…
ஊழியர்களுக்கு செக் வைத்த விப்ரோ நிறுவனம்..!
விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 3நாட்களில் விடுமுறை முடிந்து அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும், அப்படி வரவில்லையென்றால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள மெயிலில், கலப்பின வேலை…
டீ தராத கோபத்தில் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேறிய மருத்துவர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் டீ தராத கோபத்தில் ஆபரேஷஷன் தியேட்டரில் இருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா, வுடா ஆரம்ப சுகாதார மையத்தில் பெண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரே நாளில் 8 பெண்கள் வந்திருந்தனர்.…





