இன்று தொடங்கவிருந்த பாலிடெக்னிக் பட்டயத்தேர்வுகள் ஒத்தி வைப்பு..!
தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால், இன்று தொடங்கவிருந்த பாலிடெக்னிக் பட்டயத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால், நேற்று முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக…
தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் 633 கோடி.., சாதனையா? வேதனையா?முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!
தீபாவளி முன்னிட்டு நடைபெற்றிருக்கிற மதுவினால் இந்த கொலை விபத்து சம்பவத்தில் 20 உயிர் பலி போனதற்கு முழுக்க முழுக்க செயல்படாத முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் தான் பொறுப்பு என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் அதை நான் வழிமொழிகிறேன்.…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 299: உரு கெழு யானை உடை கோடு அன்ன,ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாதுவயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோவில்…
குறள் 578:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்திவ் வுலகு.பொருள் (மு.வ):தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது
தீபாவளி முடிந்ததையடுத்து கோவை மாநகராட்சியில் 1,350 டன் குப்பைகள் தேக்கம் – அகற்றும் பணிகள் தீவிரம்…
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நேற்று தீபாவளி முடிந்ததையடுத்து சுமார் 1,350 டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதாகவும் அவற்றை அகற்றப்பட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு…
ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்டவர் பட்டாசு வெடித்து குதூகலத்துடன் தீபாவளி கொண்டாடிய வைரல் வீடியோ..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் அரசு காச நோய் மருத்துவமனை பிரிவு உள்ளது. இங்கு ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு தெருவோரங்களில் அனாதையாக திரிபவர்களை செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனை…
குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில், பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா..!
குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் கடந்த கல்வி ஆண்டில் +2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா குளச்சல் எஸ்.பி.எம் ஹாலில் நடைபெற்றது.விழாவுக்கு அறகட்டளை தலைவர் முகம்மது இஸ்மாயில்…
ராஜீவ் காந்தி சிலையின் தலையை உடைத்த கும்பல்.., விஜய் வசந்த் எம்.பி. காவல்துறையிடம் புகார்…
கன்னியாகுமரி மாவட்டம், அருமநல்லூர் சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உடைப்பு – இதனால் பரபரப்பு… மேலும் தகவல் அறிந்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் வந்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து சேதப்படுத்திய…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடங்கி வைக்கும் பைக் பேரணி…
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் அடையாளமாக பல்வேறு நிகழ்வுகள் வரிசையில் எதிர் வரும் (நவம்பர்_15)ம் நாள், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெறும் இரு சக்கர வாகனம் (பைக்) பயணத்தை, கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் இருந்து தொடங்கும் இருசக்கர வாகனத்தை…




