குறள் 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்தது இல் பொருள் (மு.வ): ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.
நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர்..!
லேபில் சீரிஸ் மூலம், அனைவரையும் தன் நடிப்பால் ஈர்த்த, நடிகர் ஹரிஷங்கர்இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக வெளியான “லேபில்” சீரிஸில், புதுமுக நடிகர் ஹரிஷங்கர் அனைவரையும் ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தவர் தற்போது, நடிகராகக்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து விசாரணை..,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் உணவு சாப்பிட்டு விட்டு இரவு முழுவதும் கோவிலுக்குள் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து விசாரணை,.. மது போதையில் கோவிலுக்குள் படுத்து கிடந்ததாக விசாரணையில் தகவல் தெரிய வந்த நிலையில் இளைஞர் விடுவிப்பு… உலகப் புகழ்…
திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சியாக உச்சகட்ட தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது…
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 12 ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 17ந்தேதிபில் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிகர நிகழ்ச்சியாக நேற்று…
சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா..!
சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு, நகரி சாலை பிரிவில் அமைந்திருக்கும் ராகு, கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் இரண்டு நாள் யாக பூஜை…
சுமார் 77 கோடி திட்ட மதிப்பில் சுற்றுவட்ட சாலை.., அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 77 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்படவுள்ள சுற்றுவட்ட சாலைக்கான பணியினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கிவைத்தார். சிவகங்கையில் நகர்த்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்கவும் தஞ்சாவூர், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையை…
குமரி மக்களவை உறுப்பினரது வாகனம் விபத்தில்…
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு,குமரி மக்களவை உறுப்பினரான விஜய் வசந்தின் தாயும், மாமா காமராஜ்யையும் தூத்துக்குடி விமான தளத்தில் விட்டு, விட்டு வாகன ஓட்டுநர் மீண்டும் அகஸ்தீசுவரம் திரும்பிக் கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே ஓடிய ஆட்டின் மீது மோதி விடாது இருக்க…
‘உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !
பிறந்த நாளில் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் ! அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் ! தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர்…
ஜெயங்கொண்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி…
ராஷ்ட்ரிய சுயம் சேவாக்கின் சார்பில். ஜெயங்கொண்டத்தில் பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊர் முக்கியஸ்தரான வரதராஜன் கொடி அசைத்து வைத்து தொடங்கிய பேரணி வேலாயுதம் நகர் பகுதியில் இருந்து கடைவீதி சன்னதி வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று…
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகை..,
‘லெஜண்ட்’ சரவணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்.




