• Thu. May 2nd, 2024

Neethi Mani

  • Home
  • புதிய ரயில் பாதை திட்ட பட்ஜெட் அண்ணாமலை உறுதி.., கேஎஸ் அழகிரி காட்டம்… 

புதிய ரயில் பாதை திட்ட பட்ஜெட் அண்ணாமலை உறுதி.., கேஎஸ் அழகிரி காட்டம்… 

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள சோழமாதேவி கிராமத்தில் உள்ள முன்னாள் மயிலாடுதுறை எம்பி குடந்தை ராமலிங்கம் சிலை திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு…

எஸ்பி-யின் அதிரடி நடவடிக்கையில் போதை  பொருட்கள் பறிமுதல்.., ஒருவரை கைது செய்து போலீசார் விசாரனை…

அரியலூர் மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையில், ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ் குட்கா,கூல் லிப், உட்பட போதை  பொருட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதி,…

தமிழகத்தையே கலக்கி வரும் கொள்ளையர்கள் ஆறு பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது.., எஸ்பி போலீசாருக்கு பாராட்டு…

ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார்கள் சதீஷ், குணசேகரன் ஆகியோர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலை கும்பகோணம் விருத்தாச்சலம் நெடுஞ்சாலை பகுதிகளில் போந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், விடியற்காலை அதிவேகமாக சென்ற காரை நிறுத்தி…

ஜெயங்கொண்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி…

ராஷ்ட்ரிய சுயம் சேவாக்கின் சார்பில். ஜெயங்கொண்டத்தில் பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊர் முக்கியஸ்தரான வரதராஜன் கொடி அசைத்து வைத்து தொடங்கிய பேரணி  வேலாயுதம் நகர் பகுதியில் இருந்து  கடைவீதி  சன்னதி வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று…

ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில்வே திட்டம் பட்ஜெட்டில்  அறிவிக்கப்படும்.., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி..!

அரியலூர் மாவட்டம் முன்னேற்றம் அடைய ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில்வே திட்டம் பட்ஜெட்டில்  அறிவிக்கப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்த சம்பவம் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆர்ப்படுத்தி உள்ளது. ஜெயங்கொண்டத்தில்  பாஜக சார்பில் என் மண் என் மக்கள்…

மத்திய அரசை கண்டித்து இணைய இதழின் மீது  போடப்பட்ட எப்.ஐ.ஆர் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் !

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு  அளித்து செய்தி வெளியிட்டதற்காக நியூஸ் கிளிக் என்ற இணைய இதழ் மீதும், அதன் ஆசிரியகள் மீதும், ஊழியர்கள் மீதும் உபா சட்டத்தின் மீது வழக்குபதிவு செய்து ஜாமினில் 6 மாதத்திற்கு வெளியே வர முடியாதபடி. செய்த…

கர்ப்பிணி பெண் இறப்பு… மருத்துவர் செவிலியர் கைது..!

ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு 2 குழந்தைகள்…

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புனரமைக்கப் பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட்ட அரங்கம் ஆகியவற்றை எம்.எல்.ஏ. கண்ணன்  ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு  ஏற்றி திறந்து வைத்தார்…

தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக தமிழகம் முழுவதும்  கொண்டாடி வரும் நிலையில். நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும்…

திமுக அரசு என்எல்சி-க்கு அடிமையாக உள்ளது… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!

ஆண்டிமடத்தில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் சந்திப்பில், திமுக அரசு என்எல்சி நிர்வாகத்துக்கு அடிமையாக உள்ளது. உண்மையான மக்கள் நலன் சார்ந்த அரசாக இருந்தால் என்.எல்.சி.யை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். என்எல்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை சார்ந்தோருக்கு வேலை கொடுப்பது…

ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம்  புகழ்பெற்ற  சக்தி மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்..,

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள  அண்ணங்கார குப்பம்  கிராமத்தில் புகழ்பெற்ற  சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோரும் ஆடி திருவிழாவை முன்னிட்டு  பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த சில…