• Tue. Oct 3rd, 2023

Neethi Mani

  • Home
  • டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புனரமைக்கப் பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட்ட அரங்கம் ஆகியவற்றை எம்.எல்.ஏ. கண்ணன்  ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு  ஏற்றி திறந்து வைத்தார்…

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புனரமைக்கப் பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட்ட அரங்கம் ஆகியவற்றை எம்.எல்.ஏ. கண்ணன்  ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு  ஏற்றி திறந்து வைத்தார்…

தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக தமிழகம் முழுவதும்  கொண்டாடி வரும் நிலையில். நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும்…

திமுக அரசு என்எல்சி-க்கு அடிமையாக உள்ளது… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!

ஆண்டிமடத்தில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் சந்திப்பில், திமுக அரசு என்எல்சி நிர்வாகத்துக்கு அடிமையாக உள்ளது. உண்மையான மக்கள் நலன் சார்ந்த அரசாக இருந்தால் என்.எல்.சி.யை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். என்எல்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை சார்ந்தோருக்கு வேலை கொடுப்பது…

ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம்  புகழ்பெற்ற  சக்தி மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்..,

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள  அண்ணங்கார குப்பம்  கிராமத்தில் புகழ்பெற்ற  சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோரும் ஆடி திருவிழாவை முன்னிட்டு  பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த சில…

கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்து முன்னணியினர் கைது..!

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினரை காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோவிலில். ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி…

அரசு அருங்காட்சியகத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு…

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டம் அருகே  கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை …

புலிகள் நடமாட்டம்.., பொதுமக்கள் அச்சம்!

ஜெயங்கொண்டம் அருகே பெரியாதுக் குறிச்சி கிராமத்தில். புலி நடமாட்டம், பொதுமக்கள் அச்சம், காவல் துறையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விசாரணை செய்து வருகின்றனர். வனத்துறையினர் புலியின் கால் தடங்கலை படி எடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கண்காணிப்பில்…

மருந்தே உணவு உணவே மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் நடத்திய விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி!

ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசின்  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில்.மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான சத்தான உணவுகளை உட்கொண்டு  உடல் நலத்தைப் பேனா வலியுறுத்தி விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. மத்திய அரசின்  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய மக்கள்…