• Thu. May 9th, 2024

ஜெயங்கொண்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி…

ByNeethi Mani

Nov 19, 2023

ராஷ்ட்ரிய சுயம் சேவாக்கின் சார்பில். ஜெயங்கொண்டத்தில் பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊர் முக்கியஸ்தரான வரதராஜன் கொடி அசைத்து வைத்து தொடங்கிய பேரணி  வேலாயுதம் நகர் பகுதியில் இருந்து  கடைவீதி  சன்னதி வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் பேரணியானது  பெருமாள் கோவில் அருகே நிறைவடைந்தது தொடர்ந்து பொதுக்கூட்டம்  நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் செல்வம் தலைமை வகித்தார் டாப் 10 உணவு பொருட்கள் மற்றும் அமுமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில். நாம் நாம் ஊடகம் வழியாக மக்களிடம் விளம்பரம் செய்யவில்லை செய்வது கிடையாது ஆனால் இப்பொழுது அரசு அனைத்து ஊடகங்கள் வழியாக நம்மை விளம்பரம் செய்கிறது, அவர்களுக்கு முதலில் நன்றி, நாம் அனைவருக்கும் முதல் கடவுள் பாரத நாடு தான் அதன் பின்பு மற்ற தெய்வங்கள் நமக்கு கடவுள் இதுதான் நமது கொள்கை நாம் பணத்திற்காக பதவிக்காக ஆர்எஸ் எஸ்சில் இணையவில்லை. மக்களுக்கு சேவை செய்வதை சுயம் சேவகர்களின் தலையாய கடமை என்று கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கோட்டச் செயலாளர் செல்வம் உட்பட  ஆர்எஸ் எஸ்சின் நூற்றுக்கணக்கான சுயம்சேவகர்கள், பி எச் பி இந்து முன்னணி பிஜேபி உட்பட பரிபார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளானோர்  பேரணியில் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ் பி பரோஸ் கான் அப்துல்லா தலைமையில், ஏடிஎஸ்பி அந்தோணி ஆறி, டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன், கணேஷ்உட்பட 10 இன்ஸ்பெக்டர்கள் 20க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
புதிய ரயில் பாதை திட்ட பட்ஜெட் அண்ணாமலை உறுதி.., கேஎஸ் அழகிரி காட்டம்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *