• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில், நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த்..!

தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில், நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த்..!

குமாரபாளையத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி…

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை..!

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவக்காற்றால் ஏற்படக்கூடிய மழை வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆனது இரவு பகலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து…

மதுரையில் அதிரடியாக 16 கடைகள் சீல்!

மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை அடங்கிய 19 குழு கடந்த 3 நாட்களால் ஆய்வு நடத்தினர். இதில் 206 கடைகளில் ஆய்வு நடத்தி குட்கா விற்பனை செய்த 16 கடைகளுக்கு சீல்…

வெங்கடேஸ்வரா கோவிலில் மூன்று நாட்கள் உற்சவம்…

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவில்.தமிழகத்தில் பல மாவட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளது போல், இந்தியாவின் தொன் கோடி கன்னியாகுமரியில் கடற்கரை ஓரம் எழுப்பப்பட்டு.திருப்பதியில் உள்ள பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்தமூன்று நாட்கள் “பவித்ரோற்சவம்”நடை பெற்றதில்,நிறைவு பூஜை (நவம்பர்_25)ம் தேதி இரவு…

ரோட்டரி கிளப் ஆஃப் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023” மாரத்தான்…

மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023”; நிகழ்ச்சியானது நாம் நடந்து மற்றவர்களையும் நடக்கவைப்போம் என்ற கருப்பொருளில் இன்று நடைபெற்றது.…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 306: தந்தை வித்திய மென் தினை பைபயச்சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ‘குளிர் படு கையள் கொடிச்சி செல்க’ என,நல்ல இனிய கூறி, மெல்லக்கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் சூற் பொறை இறுத்த கோல் தலை இருவிவிழவு…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின்…

குறள் 587:

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. பொருள் (மு.வ): மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

மூன்று நாட்கள் நடைபெறும் “ஜெர்மன் உணவு திருவிழா”…!

கோவையில் முதல் முறையாக மூன்று நாட்கள் நடைபெறும் “ஜெர்மன் உணவு திருவிழா”வின் துவக்க விழா நிகழ்ச்சியில், உணவு விருந்துடன் இசை விருந்து படைத்த ஜெர்மானியர்கள் இழை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. கோவையில் முதல் முறையாக “ஜெர்மன் அக்டேபர் பெஸ்ட்” எனும் உணவு…