• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • ராகுல்காந்தியை 10 தலை ராவணனாக சித்தரித்து, போஸ்டர் வெளியிட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம்..,

ராகுல்காந்தியை 10 தலை ராவணனாக சித்தரித்து, போஸ்டர் வெளியிட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம்..,

குமரி மக்களவை உறுப்பினர் தலைமையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களை 10 தலை இராவணனாக சித்தரித்து கொச்சைப்படுத்திய பாஜக கட்சியை கண்டித்து குளச்சல் அண்ணா சிலை முன்பு கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…

“தூய்மை திரு நகர்” விழிப்புணர்வு பேரணி.., மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்…

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் அண்ணா பூங்காவில் “தூய்மை திரு நகர்” விழிப்புணர்வு பேரணி மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நெகிழி ஒழிப்பின் பயன்பாட்டை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. மதுரை திருநகரில் சுற்றுப்புறங்களில்…

எலியால் ஏற்பட்ட தீ விபத்து.., கடை எரிந்து நாசம்…

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் சேர்ந்த அழகேசன் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் காலை கடை திறந்து சாமிக்கு விளக்கேற்றி கடைக்கு நாளிதழ் வாங்க சென்றுள்ளார் சென்று ஐந்து நிமிடத்திற்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த…

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை – சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…,

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள் ஆனால் எழுதாத பேனாவிற்கு 84 கோடி ஒதுக்கிகிறார்கள் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…, வருகிற ஒன்பதாம் தேதி நடைபெறும் சட்டமன்ற…

தமிழ் நாடு எலக்ட்ரோபதி மருத்துவக் கூட்டமைப்பின் எலக்ட்ரோபதி முதல் மாநில மாநாடு…

எலக்ட்ரோபதி மருத்துவத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் _06)ம் நாள் கன்னியாகுமரி ‘YMCA’ வளாகத்தில் தொடங்கியது, இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தமிழகம் அளவிலான முதல் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து எலக்ட்ரோபதி மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும்…

நொடிப்பொழுதில் மனிதர்களைக் கொல்லும் விசித்திரமான விலங்குகள்..!

நொடிப்பொழுதில் மனிதர்களைக் கொல்லும் விசித்திரமான விலங்குகளைப் பற்றிப் பார்ப்போம்..இந்தோ பசிபிக்கில் மிக மெதுவாக நகரக்கூடிய இந்த பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிக விஷமான கடல் விலங்குகளாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி பிஷ்ஷின் வால் போன்ற…

பரவை முத்துமாரியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா..!

உலகக்கோப்பையை வெல்லப் போவது யார்..? பிரபல விஞ்ஞான ஜோதிடர் கணிப்பு..!

பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்தவர். அதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதையும் சரியாக…

பிடித்த ஆசிரியை வேண்டும் என வீதியில் இறங்கி போராடிய மழலைகள்..!

2023ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

2023 ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ{க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் for his innovative plays and prose which give voice to the unsayable. எனும் புத்தகத்தை எழுதியதற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம்…