மதுரை மாநகரில் பாடகர் டிஎம்எஸ் திருவுருவச் சிலை திறப்பு..!
பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன், நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை,…
அணுக்கள் மற்றும் அணு உட்கரு குறித்த ஆராய்ச்சிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஆட்டோ ஸ்டர்ன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 17, 1969).
ஆட்டோ ஸ்டர்ன் (Otto Stern) பிப்ரவரி 17, 1888ல் ஜெர்மனியில் ஸோஹரா என்ற பகுதியில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆஸ்கர் ஸ்டெர்ன் ஒரு ஆலை உரிமையாளர். மகனுக்கு இருந்த கணித மற்றும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அவனுக்குத் தேவையான…
குமரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!
இந்திய சுதந்திரத்தின் 77 வந்து ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில். நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம், செம்மான்குடி சாலையில் காங்கிரஸ் பொது கூட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்..,ராகுல் காந்தி மேற்கொண்ட…
சிந்தனைத்துளிகள்
நீக்ரோ ஒருவன் தேவாலயத்துக்கு வந்தான். பாதிரியார் அவனை கருப்பன் என்று கூறி உள்ளேவிட மறுத்தார். பின்பு அவர் அந்த நீக்ரோவிடம், கருப்பர்களும், நாய்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எழுதப்பட்ட அட்டையை அவனிடம் காட்டினார். அதை படித்த நீக்ரோ கோபம் கொண்டு…
நற்றிணைப் பாடல் 232:
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்சோலை வாழை முணைஇ அயலதுவேரல் வேலிச் சிறுகுடி அலறச்செங்கால் பலவின் தீம்பழ மிசையும்மாமலை நாட தாமம் நல்கெனவேண்டுதும் வாழிய எந்தை வேங்கைவீயுக விரிந்த முன்றில்கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே. பாடியவர்: முதுவெங்கண்ணனார்திணை: குறிஞ்சி…
குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி கார்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு முன்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரி இளவரசன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்…
குழித்துறை 98_வது ஆண்டு வாவுபலி பொருட்காட்சி.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலம் முதல் ஒவ்வொரு ஆடி மாதத்தில் ஒரு மாதம் நடைபெறும் விவசாய பொருட்களின் கண்காட்சி வரிசையில் இந்த ஆண்டு (2023)ல் நடைபெறுவது 98_வது ஆண்டை எட்டியுள்ளது. விவசாய கண்காட்சியில் தென்னை, மாங்காய், கொய்யாப்பழம், சக்கை, சவுக்கு உட்பட…