இரண்டு விருதுகள் பெற்ற பொன்னேரி அரசு மருத்துவமனை..!
பொன்னேரி அரசு மருத்துவமனை மத்திய, மாநில அரசுகளின் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் இரண்டு விருதுகள் கிடைத்ததை முன்னிட்டு மருத்துவமனையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.பொன்னேரியில்…
சங்கரன்கோவில் அருகே கிராமமக்கள் போராட்டம்..!
சங்கரன் கோவில் அருகே சீரான குடிநீர் வசதி வேண்டும் என கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் பணவடலிசத்திரம், தெற்கு பனவடலிசத்திரம் சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட வீடுகள்…
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை..!
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
சந்திராயன் – 3 வெற்றி… பெருமிதத்தில் திட்டஇயக்குநரின் தந்தை..!
சந்திராயன் – 3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதை யடுத்து, திட்டஇயக்குநரின் தந்தை என் மகன் பெயருக்கு ஏற்றார் போல் உலகிற்கே வீரனாகத் திகழ்கிறார் என்று பெருமைப்படுவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்…
நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 24, 1832)…
நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் (Nicolas Leonard Sadi Carnot) ஜூன் 1, 1796ல் பாரிஸில் அறிவியல் மற்றும் அரசியல் இரண்டிலும் வேறுபடுத்தப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். பிரபல கணிதவியலாளர், இராணுவ பொறியியலாளர் மற்றும் பிரெஞ்சு புரட்சிகர இராணுவத்தின் தலைவரான லாசரே…
போதை ஒழிப்பு குறும்படம் வெளியீடு
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை போற்றும் வகையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தமிழகஅரசின் திட்டத்துக்கு ஒத்துழைக்கும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘உறுதி’ என்னும் குறும்படத்தை வெளியிடும்…
10 மாத குழந்தை உலக சாதனை… மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு…..
விருதுநகர், சுலோச்சனா தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவரது மனைவி குருசரண்யா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகன், அதிபன் பார்த்தசாரதி 10 மாத குழந்தையாக உள்ளார். இந்த 10 மாத குழந்தை உலக சாதனை…
கூலித்தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை…
மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இருளப்பா கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 42) என்பவரை முன்விரோதம் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் வாளால் பாலகிருஷ்ணனின் தலை மற்றும் மணிக்கட்டு…
15 நிமிடம் இசைக்கு இடை விடாமல் 1120 மாணவர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்ச்சி…
மதுரை பெருங்குடியில் உள்ள அமுதம் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் சாகியா அறக்கட்டளை இணைந்து மாணவர்களிடையே அன்புடன் அரவணைத்துக் கொள் என்ற கருத்துக்களைக் கொண்டு விழிப்புணர்வை…
சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, விஜய்வசந்த் எம். பி பாராட்டு
இந்தியாவின் விண்வெளி ஆதிக்கத்தை உறுதி செய்யும் வகையில் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் நிலாவில் கால் பதிந்துள்ளது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நாள். அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்திய விண்வெளி சாதனைகளை நிகழ்த்தி வரும் ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.…