விக்கிரமங்கலம் – மதுரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்..!
சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் மது கஞ்சா போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் விக்கிரமங்கலம் மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில்…
மதுரையில் பூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார். மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வரும் அஜீத்குமாரும் அவரது மனைவியும் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அஜீத்குமாரின் பூட்டிய வீட்டில்…
லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா நிறுவனத்தின் கருத்தரங்கம்..!
லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு நிர்வாகிகளுக்கான கருத்தரங்கம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய லீகல் ரைட்ஸ் கவுன்சிலிங் பொதுச்செயலாளர் ராஜலட்சுமி அவர்கள் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்களது லீகல் ரைட்ஸ் கவுன்சிலிங்கை தற்பொழுது…
நாகர்கோவிலில் பா.ஜ.க சார்பில் குமரி சங்கமம் பொதுக்கூட்டம்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குமரி சங்கமம் பொதுக்கூட்டம் நடைபெற்றதுதமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது..,அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி…
மோசடி வழக்கில் நான்கு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தொழிலதிபர் கைது..!
மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக தஞ்சாவூர், ஹைதராபாத் போலீசால் தேடப்பட்டு வந்த தெலுங்கானா மாநில தொழிலதிபர், கத்தார் நாட்டுக்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் காஜா…
சென்னையில் விமர்சையாக நடைபெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் மகன் திருமணம்..!
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் ஹேமலதா தம்பதியரின் மகன் சந்தான கிருஷ்ணன் மற்றும் பிரவத் குமார் மிஷ்ரா-மாதுரி…
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – மேன்மைரிஷபம் – செலவுமிதுனம் – வெற்றிகடகம் – நலம்சிம்மம் – உயர்வுகன்னி – ஆதரவுதுலாம் – பணிவுவிருச்சிகம் – பயம்தனுசு – தாமதம்மகரம் – அசதிகும்பம் – அமைதிமீனம் – நட்பு நல்ல நேரம் : காலை 6.15…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 198: சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்துஓமை நீடிய கான் இடை அத்தம்,முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தைதன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,வார்ந்து இலங்கு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1. சந்தேகம், கோழையின் குணம். 2. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள். 3. சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 4. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். 5. நீங்கள் அசாதாரணமான…
பொது அறிவு வினா விடைகள்
1. டெல்லி சுல்தானகத்தின் முதல் ஆட்சியாளர் யார், ஒழுங்குபடுத்தப்பட்ட நாணயத்தை வெளியிட்டு டெல்லியை தனது பேரரசின் தலைநகராக அறிவித்தார்? இல்டுமிஷ் 2. ‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்? அபுல் கலாம் ஆசாத் 3. முகமது கஜினி இந்தியாவை…