• Mon. Sep 25th, 2023

Month: July 2023

  • Home
  • அகில இந்திய ஜனநாயக கட்டுமான தொழிலாளர்களின் தமிழ் மாநில 4வது மாநாடு..!

அகில இந்திய ஜனநாயக கட்டுமான தொழிலாளர்களின் தமிழ் மாநில 4வது மாநாடு..!

அகில இந்திய கட்டுமான தொழிலாளர்களின் தமிழகத்தின் 4-வது மாநாடு கடந்த (ஜூலை)7,8,9 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்றது.தமிழ் நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்களின் முதல் மாநாடு கடந்த 2003_ம் ஆண்டு ஜூன் திங்கள் 15_ம் நாள் நெய்வேலியில் நடைபெற்றுள்ளது, 2வது மாநாடு 2011_ம்…

ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த தமிழக பெண்..!

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.மதுரையைச் சேர்ந்த திருச்செல்வன் அனுசுயா தம்பதியினரின் மகள் நிவேதிகா ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பொறியாளராக…

சிறுமிக்கு பாலியல் தொல்லை.., போக்சோவில் ராணுவ வீரர் கைது…

அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவவீரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ராம்குமார்,…

புலிகள் நடமாட்டம்.., பொதுமக்கள் அச்சம்!

ஜெயங்கொண்டம் அருகே பெரியாதுக் குறிச்சி கிராமத்தில். புலி நடமாட்டம், பொதுமக்கள் அச்சம், காவல் துறையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விசாரணை செய்து வருகின்றனர். வனத்துறையினர் புலியின் கால் தடங்கலை படி எடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கண்காணிப்பில்…

வாராந்திர விரைவு சிறப்பு ரயில்… பயணிகள் வரவேற்பு..,

விருதுநகர் வழியாக மும்பைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலுக்கு, ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.மும்பை – தூத்துக்குடி – மும்பை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 00143 சிறப்பு விரைவு ரயில்…

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.., மழைநீரை சேமிக்க வேண்டுகோள்..!

மதுரை அருகே வறண்டு வரும் வைகையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வரும் என்பதால், வீடுகளில் மழை நீர் தொட்டி அமைத்து நீரை சேமிக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள வைகை ஆறானது நீரின்றி…

ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரம் குறித்து.., மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

தேர்தல் முறைகேடுகள் இருந்தால் வெற்றி செல்லாது என்பது சொல்வது வழக்கம். அதுபோல அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ.பி.ஆர். விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது…

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிக்கொலா தெஸ்லா பிறந்த தினம் இன்று..,

நிக்கொலா தெஸ்லா (Nikola Tesla) ஜூலை 10, 1856ல் குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 19 ஆம் நூற்றாண்டின்…

நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் நினைவு தினம் இன்று…

லூயி தாகர் (Louis-Jacques-Daguerre) நவம்பர் 18, 1787ல் பிரான்சில் வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். பிரான்சின், இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 203: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டுஅக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழைஎறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, சிறுகுடிப் பாக்கத்து…