“டாஸ்மாக்”கடையை அகற்ற கோரிக்கை.., காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சியரிடம் மனு.
தமிழக கேரள எல்லை பகுதியான கோழிவிளை சந்திப்பில். இந்து கோவில், பள்ளிவாசல், தேவாலயம், மருத்துவமனை என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், அந்த…
மலாலா யூசப்சாய் பிறந்த தினம் இன்று
மலாலா யூசப்சாய் (Malala Yousafzai) ஜூலை 12, 1997ல் பாக்கிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில், ஒரு கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவர் ஜியாவுதீன் யூசப்சாய் மற்றும் டோர் பெக்காய் யூசப்சாய் ஆகியோரின் மகள். அவரது குடும்பம் யூசுப்சாய்…
இருசக்கர வாகனத்தில் பள்ளி பேருந்து மோதியதில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் பலி
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, கணபதிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உத்தமநாதன் (வயது 32) இவரது மனைவி பூர்ணம் (வயது 28) உத்தமநாதன் விறகு வியாபாரம் செய்து வருகிறார். உத்தமநாதன் தனது மனைவி மற்றும் மகன் வீரசத்தி…
சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவுக்கு, தேசிய லீக் கட்சி நன்றி :
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்களுக்கு அனைத்து விஷயங்களிலும் பாதிக்கக்கூடிய மத்திய அரசால் நிறைவேற்றப்பட இருக்கும் பொது சிவில் சட்டத்தை சிறுபான்மை மக்களுக்கு பாதிக்க கூடியது என்று பொது சிவில் சட்டத்திற்கு…
கலைஞர் நூற்றாண்டு விழா.., மரம் நடும் நிகழ்ச்சி…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வைத்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பொன் தம்பி…
ரயில்வே கேட் மூடப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி உயிர் பிரிந்தது
திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற மாணவி மயங்கிய நிலையில் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அழைத்து வந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் கேட் திறப்பதற்குள் மாணவியின் உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு…
எடப்பாடிபழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.., ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவர் அளித்த நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சோழவந்தான்…
பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம்..!
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, சென்னை போருர் அருகில் கெருகம்பாக்கம் கே.கே., பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட முகாமிற்கு, கே.கே.பார்மசி கல்லூரியின் முதல்வர்…
“குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர்”
குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய…
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு!
எடப்பாடியாரை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவை முடக்கி கேள்விக்குறியாக்க வேண்டும் என கனவு கண்ட எதிரிகள்,துரோகிகளின் தலையில் இடி விழுந்து விட்டது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு பேசி இருப்பது…