தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில்..,நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தின் விதிகளின்படி மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.தமிழகத்தில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.…
தமிழக அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டி வெளியீடு..!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு…
இனிமேல் பிடித்த தயாரிப்பாளர் யாருன்னு கேளுங்க?”-பத்திரிகையாளர்களுக்கு ஊர்வசியின் அட்வைஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பு, ஜூன் மாதம் 16-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன்…
நெல்லை சந்திப்பில் ஜாம்நகர் ரயிலை தவறவிட்ட பயணிகள்
நெல்லை சந்திப்பில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகர் வரை ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில்( வண்டி எண்-19577) வாரத்திற்கு இரண்டு நாட்கள் திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் தற்போது கேரளா கொங்கன்…
ஆதித்தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு..
மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆதித்தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தள்ளு முள்ளு பரபரப்பு..கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திருச்சியை தலைமையிடமாக கொண்ட நிதி நிறுவனமாக ELfin நிறுவனமானது.மதுரை, திருச்சி,…
தெலங்கானாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு ‘நோ பேக் டே’ அறிமுகம்..!
தெலங்கானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில், மாதத்தில் ஒரு நாள் ‘நோ பேக் டே’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.பள்ளிக்குழந்தைகளின் புத்தகைச் சுமையைக் குறைக்கும் வகையில், தெலங்கானா மாநிலத்தில் இந்தக் கல்வியாண்டு முதல் ‘நோ பேக் டே’ என்கிற…
குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு
மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் கடைபிடிக்கப் பட்டது.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆசிரியை அனுசியா குழந்தைகள் படிக்காமல் வேலைக்கு…
மார்சல் நேசமணியின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை
குமரி தந்தை மார்சல் நேசமணியின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்சல் நேசமணியின் மணிமண்டல சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்.ஸ்ரீதர்,மேயர் மகேஷ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.கன்னியாகுமரி…
ஐந்தாம் வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய பரிதாபம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய பரிதாபம் காடுபட்டி போலீஸார் விசாரணைமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது 45 இவர்மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து…