சமையல் குறிப்புகள்:
மணக்க மணக்க வெண்டைக்காய் சாதம் செய்முறை: முதலில் 1/4 கிலோ வெண்டைக்காய்களை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி ஒரு காட்டன் துணியில் தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு, காம்புகளை நறுக்கிவிட்டு பொரியலுக்கு நறுக்குவது போல மெல்லிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்தபடியாக ஒரு மிக்ஸி…
படித்ததில் பிடித்தது
பகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!! 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6.…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 189: தம் அலது இல்லா நம் நயந்து அருளிஇன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்கொலை வல் வேட்டுவன்…
பொது அறிவு வினா விடைகள்
2. தாவரவியலாளரான முதல் இந்தியப் பெண் யார்? (இந்த நபர் கரும்புகள் இனிப்பு சுவையை அதிகமாக்கினார்) ஜானகி அம்மாள் 3. உலகின் மிக நீளமான மணற்கல் குகை எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ளது? கிரேம் பூரி, மேகாலயா 4. எந்த இந்திய…
குறள் 458.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து பொருள்(மு.வ) மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.
அழகு குறிப்புகள்:
நரைமுடியை கருப்பாக மாற்றும் கருஞ்சீரகம்: இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை வாங்கி உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து ஒரு இரும்பு வானிலையில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். அது ஏற்கனவே கருப்பாக தான் இருக்கும். இருந்தாலும்…
சமையல் குறிப்புகள்:
காளான் மிளகு வறுவல் செய்முறை விளக்கம்: இந்த டிஷ் செய்வதற்கு முதலில் 200 கிராம் காளானை நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிகொள்ளுங்கள். அதே போல் ஒரு சின்ன தக்காளியும் பொடியாக…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 188: படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்மெல் விரல் மோசை போல, காந்தள்வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! ‘நன்றி விளைவும்…
படித்ததில் பிடித்தது
ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை…
பொது அறிவு வினா விடைகள்
2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? வைரம். 5. மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது? தொடை…