செல்போன்கள் காணாமல் போனால் புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
திருடு போன செல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் செல்போன்கள் தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…
இன்று பிரெஞ்சு இயற்பியலாளர், பியேர் கியூரி நினைவு தினம்
அழுத்த மின் விளைவு மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பிரெஞ்சு இயற்பியலாளர், பியேர் கியூரி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19, 1906). பியேர் கியூரி (Pierre Curie) மே…
ஏப்.25 முதல் சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனைய சோதனை ஓட்டம்
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 108 குடியுரிமை கவுண்டர்கள், 100, பயணிகள் பாதுகாப்பு கவுண்டர்கள், 17 லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் ஆறு கண்வயர் பெல்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன், வரும்…
மதுரை அருகே காடுபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்
மதுரை. அருகே காடுபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையுனருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு…
சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா நிறைவு-இன்று இரவு தெப்பத்திருவிழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த 2 வாரங்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தது. சிவகாசியின் நான்கு ரதவீதிகளிலும் குடிநீர் இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வந்ததால், பங்குனிப்…
மதுரையில் பெண்ணிடம் மாஸ்க் அணிந்து செல்போனை பிடுங்கி சென்ற வழிப்பறி கொள்ளையர்கள்
மதுரை,திருநகரில் பூங்காவின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மாஸ்க் அணிந்து செல்போனை பிடுங்கி சென்ற வழிப்பறி கொள்ளையர்கள்; பெண்ணிடம் செல்போனை பிடுங்கி செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் அண்ணா பூங்காவில் அருகே சித்ராதேவி(30)…
பெண் காவலர்களை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நெல்லை சரக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .…
தமிழகம் முழுதும் சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
தமிழக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுதும்சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மதுரையில் மடீட்சியா தலைவர் சம்பத் பேட்டிமதுரை மாவட்ட சிறு – குறு தொழில்…
மந்தகதியில் நடைபெறும் கொடைக்கானல் – பழனி சாலை சீரமைப்பு பணிகள்
திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானலுக்கு செல்ல பழனி சாலை, வத்தலக்குண்டு சாலை என 2 நெடுஞ்சாலைகள் உள்ளது.இதைத் தவிர்த்து, கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் செல்வதற்கு அடுக்கம் வழியாக ஒரு சாலையும் உள்ளது. இந்த சாலைகள் மிகவும் மோசமான பராமரிப்பு காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு கடும் இடையூறாகவே…
சித்திரை மாத சோமாவார பிரதோஷம்..,அருப்புக்கோட்டை நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்..!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயிலில், சித்திரை மாத சோமாவார பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையதுறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு…