திருடு போன செல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் செல்போன்கள் தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.ராஜு மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி.V.ரமா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 118 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . .சிலம்பரசன் உரியவர்களிடம் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கைப்பற்றப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு – ரூ.18 இலட்சத்தி 50 ஆயிரம் ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் கைபேசிகளை தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ உடனே தங்களது கைப்பேசியில் உள்ள சிம்கார்டுகளை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு உடனே அந்த சிம்கார்டுகளை தற்காலிக சேவை நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் ஏனேனில் அந்த சிம்கார்டுகளை குற்றவாளிகள் எவறேனும் தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது எனவும் மேலும் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த (https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistration ) லிங் வழியாக நுழைந்து செல்போன் காணவில்லை என்ற மெனுவை தேர்வு செய்து தங்கள் புகார் மனுக்களை பதிவு செய்யலாம் எனவும்,
பொதுமக்களிடம் கூகுள் பே-யில் சிறிதளவு பணத்தை அனுப்பிவிட்டு தவறுதலாக அனுப்பி விட்டேன் பணத்தை திருப்பி அனுப்புமாறு Request கூகுள்-பே மூலம் அனுப்பி விட்டு அதன்மூலம் அதிக தொகையை ஏமாற்றி பணம் இழப்பு ஏற்படுத்தலாம் எனவும், Part time job என சொல்லி Youtube channel subscribe செய்து அதனை Screenshot அனுப்பினால் பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பவைத்து லிங்க் அனுப்பி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்ற அதிக வாய்ப்புள்ளது எனவும்
சிறிதளவு முதலீடு செய்தால் பெரிய அளவு சம்பாதிக்கலாம் எனகூறி ஆன்லைன் மூலம் task கொடுத்து ஏமாற்றி பணமோசடி செய்ய வாய்ப்புள்ளது எனவும்,
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் (Amazon, Meesho, Flipkart) இருந்து Gift voucher அனுப்புவதாக நம்பி ஏமாற வேண்டாம் எனவும்,லோன் தருவதாக வரும் குறுஞ்செய்தி, லோன் அப்ளிகேஷன் மற்றும் அழைப்புகள்
ஆகியவற்றை நம்பி ஏமாந்து விடவேண்டாம் என விழிப்புணர்வு வழங்கினார்.மேலும் இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனே 1930 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது புகார்களை பதிவு செய்ய பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைதுதிருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா […]
- கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் […]
- விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டதுஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு […]
- உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வுஉலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு […]
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]