12ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு..!!
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி…
வந்தேபாரத் ரயிலில் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் எம்.பி..!
கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தேபாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி ஒருவர் போஸ்டர் ஒட்டிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல்…
இஸ்லாமியர் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்..,முன்னாள் பா.ஜ.க மந்திரியின் சர்ச்சை பேச்சு..!
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி, அங்கு நடைபெற்ற நட்புறவு கூட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மந்திரி, ‘எங்களுக்கு ஒரு இஸ்லாமியர் ஓட்டு கூட வேண்டாம்’ என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில்…
சேலத்தில் அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்
12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட…
ராஜபாளையத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான பூக்குழி வரும் 4 ம் தேதி நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் –…
இன்று தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் நினைவு நாள்
சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் வியப்பூட்டும் கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 26, 1920). சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) டிசம்பர் 22, 1887ல் கும்பகோணம்…
ராஜபாளையம் நகராட்சி அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்
ராஜபாளையம் நகராட்சி அலட்சியத்தால் காந்தி சிலை சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வருவதால் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை…விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மொத்தம் 42 வார்டுகளை கொண்டது.இந்த நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சாலை…
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் -மேயர் ஆய்வு
மதுரை மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.41 டீச்சர்ஸ் காலனி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
நாளை டெல்லி செல்லும் முதல்வர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக குடியரசு தலைவரிடமும் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி செல்கிறார். அங்கு, நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளதாக…
குட்காவுக்கு விதித்த தடை செல்லும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!
குட்கா பொருள்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்தமிழகத்தில் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தடையை சென்னை…