• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: March 2023

  • Home
  • குறள் 390:

குறள் 390:

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.பொருள் (மு.வ): கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.

கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியாவின் தென் கோடி முனை கன்னியாகுமரி சுற்றுச் சாலை பகுதி அண்ணா சிலை முன் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி மு க சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய…

சிக்கலான பைபாஸ் அறுவை சிகிச்சை -மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை

சிக்கலான டபுள் பேரல் STA MCA பைபாஸ் அறுவை சிகிச்சை முதன்முறையாக தமிழகத்தில் செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை.திருநெல்வேலியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் தலைவலி, பேச்சு இழப்பு, வலது கண் பார்வை இழப்பு , இடது…

6வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா

வ.உ..சி மைதானம் உள் விளையாட்டு அரங்கம் எண் 19ல் தமிழ் தேசியத் தமிழர் கண்ணோட்டம் புத்தக அரங்கில் ஐயா மணியரசன் எழுதிய தமிழ்நாடு தற்காலம், நிகழ்காலம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சமூகப் போராளி அருட்பணி. மை.பா.சேசுராஜ் வெளியீட தமிழக…

மேட்டூர் ஆணையின் நீர்வரத்து 1223 கன அடியாக அதிகரிப்பு..!

மேட்டூர் அணையின் நீர் வரத்து 992 கன அடியில் இருந்து, 1,223 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர்…

என் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம்.., மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எனது பிறந்தநாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் எழுதியுள்ள மடலில், ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் விழாவை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆளுநர்கள்..!

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும்.இங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த எட்டாம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் மூட்டை ஒன்றுக்கு 50…

மதுரை நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் துணையுடன் இடைத்தரர்கள் அட்டூழியம்

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும்.இங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த எட்டாம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் மூட்டை ஒன்றுக்கு 50…

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகாகவி பாரதியார் நினைவு மகளிர் உயர்நிலைப் பள்ளியில்.தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .சுய சிந்தனையும் கடின உழைப்பும் அறிவியலின் ஆதாரம்’ . விதவிதமான கருவிகள் அல்ல என்று கூறியவர்…