• Sun. Oct 1st, 2023

Month: March 2023

  • Home
  • பேருந்துகளில் கேரியர் அகற்றம் மீண்டும் பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

பேருந்துகளில் கேரியர் அகற்றம் மீண்டும் பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து உதகைக்கு செல்லக்கூடிய சில அரசு பேருந்துகளில் பயணிகள் எடுத்துச் செல்லும் பொருட்கள் வைப்பதற்காக கேரியர் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கடந்த சில நாட்களாக சில பேருந்துகளில் திடீரென கேரியர்கள் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பொருட்களை…

அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை -கே. டி .ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்று கட்சியினருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பழைய உறுப்பினர் அட்டைக்கு…

எட்டு தோல்வி எடப்பாடி பழனிச்சாமியே அதிமுக விட்டு ஓடிவிடு…மதுரையில் பரபரப்பு போஸ்டர்

எட்டு தோல்வி எடப்பாடி பழனிச்சாமியே அதிமுக கழகத்தை விட்டு ஓடிவிடு என்ற வாசகங்களுடன் மதுரையில் போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.…

எடப்பாடி தலைமையில் தான் அனைவரும் ஒன்றிணைவார்கள் ராஜன் செல்லப்பா பேட்டி..!

இனி ஓபிஎஸ், தினகரன் வேறு யாரோ இனிமேல் தனித்தனியாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் தொண்டர்களை கெடுத்து விடக்கூடாது. மிக விரைவில் அந்த இரு கட்சியில் அவர் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இருக்கப் போவதில்லை இனிமேல் அதிமுக எடப்பாடி தலைமையில்…

ராவணக்கோட்டம் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுகிறாரா?

தங்கத் தட்டை கையில் கொடுத்தாலும் அதனை தகர தட்டாக மாற்றிவிடும் நடிகர் சாந்தனு பாக்யராஜ். தமிழ் சினிமாவில் சாதனை படைத்த ட்ரெண்ட்செட்டராகவே மாறிய சுப்ரமணியபுரம் திரைக்கதையை நிராகரித்த தீர்க்கதரிசி சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ராவண கோட்டம். பாலுமகேந்திராவின் மாணவர்,…

எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்- செங்கோட்டையன் பேட்டி

மிக விரைவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை…

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… மத்திய அரசு அறிவுறுத்தல்..!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய…

இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் – முதலமைச்சர் டுவிட்டர்

முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இன்னுயில் காப்போம் திட்டத்தால் இதுவரை 1,50000 பேர் பயனடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ….சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் கோல்டன் ஹவர்ஸ் காலக்கட்டத்தில் மருத்துவ…

திருச்சி, கோவை, மதுரை உள்பட 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குகிறது ஜியோ..!!

தமிழகத்தில் 8 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்க உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது.…

மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? இது போலி செய்தி நோபல் கமிட்டி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அது போலி செய்தி என நோபால் கமிட்டி தலைவர் அதனை மறுத்துள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும்,…