• Mon. Oct 2nd, 2023

Month: February 2023

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குதிமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்திவாள் வாய்ச்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்கோவிலுக்கு சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு…

ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிட

ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.இப்படத்தில் புதுமுக கதாநாயகனாக மாறன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பழம்பெரும் நடிகரான ஜெஸ்டினின் பேத்தியான ‘ஹரிஷா ஜெஸ்டின்’ நடிக்கிறார். மேலும் ஜெய் பாபு…

ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்தது என்றும் கூறப்படுகிறது.விழுப்புரம் அருகே உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு…

திருப்பரங்குன்றம் மலை குகையில் பழமையான தமிழி கல்வெட்டு- ஆய்வு செய்ய கோரிக்கை

திருப்பரங்குன்றம் மலை குகையில் கிமு 2ம் நூற்றாண்டு வரை ஒவியம், தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு.2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆய்வு செய்ய தமிழ் ஆய்வாளர்கள் கோரிக்கை.மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழிக்…

இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற முடியாது -தினகரன்

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என தினகரன் பேட்டிசென்னையில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலில்…

அலங்காநல்லூர் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் களரி விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன், ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு களரி விழாவில், சிறப்பு யாகம், முளைப்பாரி வைத்து கும்மி அடித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம் மற்றும்அக்னி சட்டி…