• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • மதுரையில் மாநில அளவிலான குத்துச்சண்டைப்போட்டி

மதுரையில் மாநில அளவிலான குத்துச்சண்டைப்போட்டி

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா நடைபெற்றதுமதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது இதில் மாநிலத்திலிருந்து 26 மாவட்டங்களில் இருந்து 450 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

சேலத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு….தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகாண மாவட்ட அளவிலான போட்டி சேலத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த 15 ஆம் தேதி துவங்கியது நாள்தோறும்…

ரேஷன் கடையில் விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி அறிமுகம்..!

விரைவில் நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின்…

சென்னை தி நகரில் வாராஹி டிசைனர் ஸ்டுடியோ திறப்பு விழா

சென்னை தி நகரில் வாராஹி டிசைனர் ஸ்டுயோ புதிதாக திறக்கப்பட்டுள்ளது இந்த டிசைனர் ஸ்டுயோவில் மணப்பெண் அலங்காரம், மற்றும் எம்பிராய்டரி பிளவுசுகள் பிரத்யேக புடவைகள் மற்றும் சல்வார் போன்ற ஏராளமான டிசைன்கள் உள்ளது. இந்த ஸ்டுடியோவை தமிழ் திரைப்பட நடிகை வாணி…

குடியிருப்புக்குள் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் பகுதியில் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு அச்சமடைந்த மணிகண்டன் தனது இல்லத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் மற்றும் உள்ளூர் இளைஞர்களுடன் பாம்பினை பிடிக்க…

மதுரையில் தமிழர் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வடமாநிலத்தவர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும், தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.உலக தாய்மொழி தினத்தையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் தமிழர்…

2061ஆம் ஆண்டு மக்கள் தொகை ஏற்ப மதுரை ரயில் நிலையம் புனரமைப்பு-எம் பி பேட்டி

2061ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை ரயில் நிலையம் புனரமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக மதுரை எம் பி பேட்டிமதுரை ரயில் நிலையத்தை புணரமைக்கும் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது…

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம். குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும்…

மதுரையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 7 லட்சம் மோசடி

மதுரை திருநகர் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 7 லட்சம் மோசடி: மின்வாரிய அதிகாரி கைது – அரசு பள்ளி பெண் ஆசிரியைக்கு போலீசார் வலைவீச்சு.மதுரை திருநகர் SRV நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்-சாந்தி தம்பதியினர் இவர்களுக்கு திருமணம்…

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி்க்கை

ராஜபாளையத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவும், இடிந்த நிலையில் உள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை புதுப்பிக்கவும் கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்…