• Mon. Oct 2nd, 2023

Month: January 2023

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 92: உள்ளார் கொல்லோ தோழி! துணையொடுவேனில் ஓதி பாடு நடை வழலைவரி மரல் நுகும்பின் வாடி, அவணவறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,புன் தலை மடப்…

பொது அறிவு வினா விடைகள்

காற்று மாசு புகார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு மரப்பாலம் அடுத்த சீனியன் தோட்டம் பகுதியில் காற்று மாசு புகார் மீது கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார் .உத்தரவை செயல்படுத்த கோரி கலெக்டரிடம மனு அளிக்கப்பட்டது.அப்பகுதி சேர்ந்த ரமேஷ்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பேசுவது திறமை அல்ல. தனது பேச்சால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் பேசுவதே திறமை. கோபத்தில் ஒருமுறை விட்ட வார்த்தைகளை மறுமுறை சரி செய்ய முடியாது. அப்படி முயன்றால் அது ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு சமம். நல்ல புரிதல்…

கலேஜ் ரோடு – விமர்சனம்

கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல.. அது நம் உரிமையும்கூட…’ என்பதை கமர்சியல் கலந்து பேசியிருக்கிறது இந்த ‘காலேஜ் ரோடு’ திரைப்படம்.MP எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பிரவீன் மற்றும் சரத், மற்றும் ஜனா துரைராஜ் மனோகர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.இந்தப்…

ரன்பீர் கபூர் நடிக்கும்‘அனிமல்’

அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் தனது அறிமுக இயக்கத்திலேயே இந்திய சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. பாக்ஸ்ஆபீஸ்வசூலில் வெற்றிபெற்றஅப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ மூலம் இந்தி திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்திய…

பீலேவின் உடல் இன்று அடக்கம்
லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி

மறைந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி…

நாளை முதல் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி

மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில்…

மருத்துவத்துறை சார்பில் நலம் 365 யூடியூப் சேனல் தொடக்கம்..!!

மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையிலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் மருத்துவதுறையின் சார்பில் நலம் 365 யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை…

குறள் 355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. பொருள் (மு.வ): எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமயங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.