• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு ..

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு ..

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.படகை நிறுத்துமாறு கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி…

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு “ப்ரின்ஸ்” மாஸ் தீபாவளி தான்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாஸ் என்டர்டைன்மெண்ட் ப்ரின்ஸ் தீபாவளி தான். சிறுகுழந்தைகள் முதல் பலதரப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.டாக்டர், டான் ஆகிய இரு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் படம் ரசிகர்கள்…

கையில் பிளேடால் எழுதி “துணிவு” படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்

விபரீத முறையில் “துணிவு” படத்தின் அப்டேட் கேட்ட ரசிகரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.“துணிவு” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது .இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில்,…

வரும் 25ம் தேதி திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு,…

லிஸ் டிரஸ் ராஜினாமா… அடுத்த பிரதமராக ரிஷிசுனக் முன்னிலை

பிரிட்டன் பிரதமர் லிஸ்டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷிசுனக் வர வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது…

Arasiyaltoday 25-10-2022 weekly magazine

arasiyaltoday 25-10-2022 weekly magazine

வால்பாறையில் கொட்டி தீர்க்கும் கனமழை

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் தீயசக்தி திமுக அரசு

நவ.1 இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணி.. சீமான் அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு நாள் (நவ.1)அன்று ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மாலை 3 மணிக்கு பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.”செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த…