கூடலூரில் வாழைகளை சேதப்படுத்திய யானை!
கூடலூர், முதுமலை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என இருவேறு காலநிலைகள் நிலவுகிறது. மேலும் வனம் பசுமை இழந்து வருகிறது. இதன் காரணமாக காட்டு…
மூன்று வருடங்களுக்கு பின் தமிழ் படத்தில் நடிக்கும் ஹன்சிகா
மூன்று வருடங்களுக்கு முன்பு ஹன்சிகா மேத்வானி நடிப்பில் வெளியான படம் 100 என்கிற படம் அதற்கு முன்பாகவும், பின்பும் நடித்ததாக கூறப்படும்மஹா படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இந்தி மற்றும் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மேத்வானிஇந்த நிலையில்…
அரசு பேருந்து மோதி இருவர் பலி!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்த இசக்கிமுத்து (19), சின்னத்தம்பி (21) இருவரும் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துகொண்டிருந்தனர்! வத்திராயிருப்பு – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில், சேசபுரம் விளக்கு பகுதி அருகே வந்துக்கொண்டிருந்தபோது, இலந்தைக்குளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த…
ஹனிமூன் கொண்டாட்டத்தில் பிகில் பட நடிகை!
தமிழில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம் பிகில். இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா. இப்படத்தில் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர்.…
விஜய்சேதுபதி கூட கிரிக்கெட் வீரர் நடிக்கிறாரா..?
விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். ’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகை சமந்தாவும்…
உண்மையான அதிரடி அனுபவத்துக்கு தயாராக கூறும் கேஜிஎஃப் படக்குழு
ஏப்ரல் 14-ம் தேதி ‘கே.ஜி.எஃப் பாகம்-2படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு உள்ளநிலையில், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீணா தாண்டன் டப்பிங் பேசியபோது எடுத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு, அதிரடிக்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளது.பிரசாந்த் நீல் இயக்கத்தில்,…
நீட் விவகாரத்தில் பிண அரசியல் செய்யும் திமுக: அண்ணாமலை சாடல்
நீட் தேர்வு காரணமாக திமுக.,வினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் திமுக.,வினர் பிண அரசியல் செய்வதாகவும் தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில்…
நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. மேலும் சுற்றுலா தலங்களில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம்…
நீட் விலக்கு மசோதா விவாதம் . . . அனல் பறந்த சட்டசபை
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றிய இன்று கூடிய தமிழக சட்டசபை, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது…
தேனி: ‘கலப்பட’ உணவா…?- எங்களிடம் தெரிவிங்க…
தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து, தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில், இன்று (பிப்., 8) காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு சிறப்பு கூட்டத்தை நடத்தியது.தமிழ்நாடு வணிகர்…




