• Sun. Oct 1st, 2023

Month: December 2022

  • Home
  • நடுவட்டம் அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நடுவட்டம் அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி அதிமுக ஒன்றியம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவு நீர் கட்டண வரி உயர்வு, விலைவாசி…

ரூ.2லட்சம் சம்பளத்தில்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு..!

தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14-ம்…

உதகையில் தொடர் சாரல் மழை -இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடும் மேகமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்துவருகிறது.மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில்…

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு
செல்ல பொதுமக்களுக்கு தடை

மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானலில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை பலத்த காற்றுடன் மழை…

மேட்டுப்பாளையத்தில் குற்ற செயல்களை தடுக்க 60 கண்ணகாணிப்பு கேமராக்கள்

மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் குற்ற செயல்களை தடுக்க ரூபாய் 8 லட்சம் செலவில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் காவல் நிலைய…

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியாகாந்தியின் பிறந்தநாள் விழா

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தியின் 76வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் டாக்டர் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்றது. மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் பூந்துறை அங்காளம்மன் திருக்கோவிலில்…

மதுரையில் அம்பேத்கர் சிலையை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி,…

மஞ்சூரில் சோனியா காந்தியின் 74 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியாகாந்தி பிறந்தநாள் விழா குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்தலைவர் நேரு தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர், பாரத்ஜோடோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்…

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர், கெம்பநாயக்கன் பாளையம், அரியப்பம் பாளையம் உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசின் மின் கட்டண…

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை…