எண்ணூர் விரைவு சாலையில்
பஸ் போக்குவரத்து நிறுத்தம்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை எண்ணூர், திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம், மஸ்தான் கோவில், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் உருவாகும் ராட்சத அலைகள் தூண்டில் வளைவுகள், தடுப்பு கற்களில் மோதுவதால் கடற்கரைகளில் நிறுத்தி இருக்கும் படகுகள், வலைகள் சேதமடையும் நிலை…
வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
சென்னையில் கனமழை பெய்துவருவதால் செம்பரபாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் உபரிநீர் திறக்கப்படுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிக கனமழை வரை பெய்து…
குன்னூர் – மேட்டுப்பாளையம்
சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு புதுக்காடு பகுதியில் சாலையில் குறுக்கே மரம் விழுந்தது. தகவலறிந்த குன்னூர் தீயனைப்பு துறையினர் மற்றும் குன்னூர் நெடுஞ்சாலை ரோந்து…
பொது அறிவு வினா விடைகள்
1) இந்தியாவின் வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகம் எங்கு உள்ளது?மலிகான்2) விளையாட்டில் மிகச்சிறந்த பயிற்சியாளருக்கான விருது எது??துரோணாச்சாரியார் விருது3) சலவைக் கல்லில் இருப்பது எது??Ca Co34) இந்திய அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?26 nov 19495) இந்திய அரசியல் அமைப்பு முதல் மற்றும்…
புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின்ஊழியர்கள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஜூன் மாதம்…
மாண்டஸ் புயலால் மோசமான
வானிலை: 6 விமானங்கள் ரத்து
மாண்டஸ் புயலால் மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 11-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து…
நிலவுக்கு சுற்றுலா செல்லும் 8 பேர்
ராக்கெட்ர மூலமாக அடுத்த ஆண்டு நிலாவை சுற்றி பார்க்க 8 பேர் கொண்டு குழு செல்வதாக ஜப்பான் கோடீஸ்வரர் அறிவிப்பு.பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த…
உதகையில் சாலை பாதுகாப்பு விழா -மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித் துவக்கி வைத்தார்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர…
உக்ரைனுக்கு ஆயுத உதவியை
வழங்கியது அமெரிக்கா..!
உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கியது.உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.…
வரும் 12ம் தேதி குஜராத் முதல்வராக பதவி ஏற்கிறார் பூபேந்திர படேல்
tamilselvanகுஜராத் முதலமைச்சராக பூபேந்திபடேல் மீண்டும் வரும் 12ம் தேதி பதவியேற்கிறார்.குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அங்கு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி…