• Wed. Sep 27th, 2023

Month: November 2022

  • Home
  • மொடக்குறிச்சியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்

மொடக்குறிச்சியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்

மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் விவகாரத்தில் குழப்பம் நீடிப்பதுடன், மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறி வணிகர் சங்கத்தினர் இன்று மொடக்குறிச்சியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கப்படும்…

இடஒதுக்கீடு தீர்ப்பு அண்ணாமலை ஆதரவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவளித்துள்ளார்.5இல் 4 நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம்…

ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர்
விட்டுமனைப்பட்டா வழங்க கோரி
கலெக்டரிடம் புகார் மனு

சென்னா சமுத்திரம் பேரூராட்சி கொல்லம் புதுப்பாளையம் ஆதிதிராவிடர், மற்றும் அருந்ததியர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சென்னா சமுத்திரம் பேரூராட்சி உட்பட்ட கொல்லம் புதுப்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும்…

போக்குவரத்து விதிமீறல் அபராதம்: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு கடந்த அக்டோபர் 19-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய…

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால்..!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தலைமையில் நேற்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து…

மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் தூண்களுக்காக கட்டிய கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு

மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்க கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் இடையேயான செம்மொழி சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணிகள்…

புதிய தொழில் நுட்ப மின் துணை நிலையம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறப்பு

ஈரோடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 230/110ளீஸ் எரிவாயு இன்சுலேட்டட் சுவிட்ச் கியர் துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும்…

தீர்ப்பு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் – முதலமைச்சர்

இடஒதுக்கீடு தீர்ப்பு எதிரானஅடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும்,…

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அட்டவணையை வெளியிட்டார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டு செய்தியாளர்களிடம பேசும்போது.. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023…

பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி

கிறிஸ்து ஜோதி மெட்ரிக் எச்.எஸ்.எஸ்., (சி.ஜே.எம்.எச்.எஸ்.எஸ்.,) பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நேற்று நடந்தது. 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் போட்டி நடந்தது.12 அரசு பள்ளி…