அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில்
மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு
அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில் அதன் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ். சரவணகுமார் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பாக தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம்…
தொடர் மழை எதிரொலி
கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர். தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகலாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு…
அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி- அண்ணாமலை
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான பாஜக கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுசென்னையில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்…