4 மாதமாக நோட்டமிட்டு கொள்ளையடித்த சிறுவர்கள்
சேலையூரில் நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 1½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான சிறுவர்கள் 3 பேரும் நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில்…
கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க செய்யும் சுருக்கி பிளஸ் திரவம் அறிமுக விழா
கட்டிடத்துறையில் நவீன காலத்திற்க்கு ஏற்ற பழமையின் சிறப்புகள் வாய்ந்த நேர்மறை ஆற்றல் ஐஸ்வர்யம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் சுருக்கி பிளஸ் திரவம் அறிமுக விழாமதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் சிவானா குரூப்ஸ் சார்பில் சுருக்கி பிளஸ்…
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்கிறார்
இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல்…
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் மதுரை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் மதுரை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், உச்சப்பட்டி & தோப்பூர் துணைக்கோள் நகர கோட்டத்திற்குட்பட்ட உச்சப்பட்டி பகுதி 1,3,4,5,6,7 & B, தோப்பூர் பகுதி…
ராம்தேவை விமர்சித்த மஹூவா மொய்த்ரா
ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள் என்ற பாபா ராம் தேவின் சர்ச்சை பேச்சைதிரிணாமுல் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.மகாராஷ்டிராவில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாபா ராம்தேவ், பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள்.…
பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது -கே.எஸ்.அழகிரி பேட்டி
பல்வேறு மத, மொழி, கலாசாரம் உள்ள இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் வக்கீல் பிரிவு சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில், அரசமைப்புச் சட்டம் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் அரசமைப்புச் சட்ட…
உதயநிதி பிறந்தநாள் -அம்மா உணவகத்தில் 5 நாட்களுக்கு இலவச உணவு
உதயநிதி பிறந்தநாள் அம்மா உணவகத்தில் 5 நாட்களுக்கு பொதுமக்களுக்கு இலவச உணவு அசத்தும் குமாரபாளைய திமுகவினர்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம்…
கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயற்சி கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம். தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் கேரள அரசின் செயலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..கேரள மாநிலத்தின் எல்லைகளை டிஜிட்டல்…
சபரிமலையில் அலைமோதும் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு…
ஆன்லைன் ரம்மி – இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி, சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த பந்தனமாஜி என்கிற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70…