எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்
கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தீபாவளி கொண்டாடத நிலையில் இந்தாண்டு மிகவும் கோலாகலமாக தீபாவளி கொண்டாட தொடங்கியுள்ளனர். ஆனால் நாமெல்லாம் விடுமுறையுடன் தீபாவளியைகொண்டாட தயாரான நிலையில் தங்கள் குடும்பத்தையும் மறந்து ராணுவ வீரர்கள் நாட்டுக்காக எல்லைச்சாமியாக நிற்கின்றனர். இந்நிலையில் காஷ்மீர்,பூன்ஞ்,அஹ்நூர்…
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் – முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
தற்கால இந்திய விவசாயிகள் சந்தித்துவரும் சவால்களை முதுமனைவர் அழகுராஜா பழனிச்சாமி பலவேறுகோணங்களில் எடுத்துரைக்கிறார்.இந்திய வேளாண்மை மற்றும் இந்திய விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் அவற்றில் சில இயற்கை காரணிகளாகவும் வேறு சில செயற்கை காரணிகளாகவும் உள்ளன அவை சிறிய மற்றும் குறுநில…
கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் – விவசாய சங்க பொதுச்செயலாளர் கோரிக்கை
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்யவேண்டும் என காங்கிரஸ் விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ் .ராஜன் அறிக்கை.தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-தமிழ்நாடு…
வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி 27ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய கூடும்.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..- தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த…
வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!!
சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரையிலான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று முதல் 9 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை…
கவர்னர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து
ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் …மகிழ்ச்சியான இத்திருநாளில் மக்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்…