• Wed. Sep 27th, 2023

Month: September 2022

  • Home
  • சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி..

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில்…

நூலிழையில் உயிர் தப்பிய பெண்—அதிர்ச்சி வீடியோ

உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்…

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்த நாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம்…

சமையல் குறிப்புகள்:

துவரம்பருப்பு தக்காளி சூப்: தேவையான பொருட்கள் மசாலா அரைக்க:தனியா – 1 கைப்பிடியளவு, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1ஃ2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்செய்முறை:

தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய நபர்

தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியிலிருந்து பணம் அனுப்பிய தமிழர். திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். அங்கு அவர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். அவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம்…

பொது அறிவு வினா விடைகள்

நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன?ரிக்வேத காலம் வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் எது?மொகஞ்சதாரோ பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்?கனிஷ்கர் புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி…

இன்று முதல் நம் வாட்ஸ்அப்,பேஸ்புக், ட்டுவிட்டர் கண்காணிக்கப்படுகிறது

கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் நம் வாட்ஸ் அப்,பேஸ்புக்,ட்விட்டர் இன்று முதல் கண்காணிக்கபடுகிறது.சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாகின்றன. • தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள். • ஒன்றை நீங்கள் அடைய…

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி வருமா?

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது.இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் திகழ்ந்து வருகிறது. இங்கு உள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 39: சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென்காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்கண்ணே கதவ?…