delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
துவரம்பருப்பு தக்காளி சூப்:
தேவையான பொருட்கள்
தக்காளி – கால் கிலோ, வெங்காயம் - 150 கிராம், துவரம்பருப்பு – கால் ஆழாக்கு, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - அரைக்குழிக்கரண்டி கறிவேப்பிலை – 1கொத்து, பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
தனியா – 1 கைப்பிடியளவு, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1ஃ2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை அரைத்து, தனியாக வையுங்கள். பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள். தக்காளியை, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயத்தைப் போட்டுத் தாளியுங்கள். இதில் தக்காளி, வேக வைத்து மசித்த பருப்புடன், நான்கு தம்ளர் தண்ணீர் விட்டுக்கொதிக்க விடுங்கள். கலவை நன்றாக கொதி வரும்போது, அரைத்த மசாலாக்களைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். அருமையான சுவையான துவரம்பருப்பு தக்காளி சூப் ரெடி.